04-03-2004, 11:52 AM
அன்பு என்பது தெய்வம்...அதை எப்பவோ சொல்லிவிட்டார்கள்...காதல் என்பது சிறிதளவு அன்பு கலந்து (அந்தச் சிறிதளவும் ஆளாளுக்கு வேறுபடும்) வேறு பல மாசுக்களும் கலந்த ஒரு விருப்ப உணர்வு....அதாவது புலனுக்குள் மனிதனை அடக்கும் உணர்வு...ஆனால் அன்பு புலன் கடந்தும் உணரத்தக்கது...காதல் இன்றி மனிதன் வாழலாம்...அன்பின்றி மனிதன் வாழ முடியாது....ஆனால் தூய அன்பை ஒரு உள்ளம் உணர முடிந்தால் வெளிப்படுத்த முடிந்தால் அதுவே தெய்வத்தின் நிலையில் மனிதனை வைக்கும்...அது அசாத்தியமல்ல சாத்தியம்...முயன்றுதான் பார்ப்போமே...அதற்காக மாசுறை காதல் கொண்ட அர்ப்ப அன்பைத் தேடாமல் உள்ளத்தில் இயன்றவரை எதிர்பார்பிலான குணங்கள் களைந்து அன்பு நிறைத்து தூயதாக முடியாவிட்டாலும் உயர்ந்த பட்ச அன்பு செலுத்தி வாழுங்கள்....அதுவே எமது முயற்சி....காதலின்றி மனிதம் வாழும்.....!முயன்றால் மனிதனும் வாழலாம்....முயற்சிப்போம்....!
அன்பே நீ என்றும் மனிதத்தின் உயிர் மூச்சு....காதல் நீ என்றும் மனிதனில் கோமாளி....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
அன்பே நீ என்றும் மனிதத்தின் உயிர் மூச்சு....காதல் நீ என்றும் மனிதனில் கோமாளி....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

