Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஊரோடும் உறவாடும் இவர்கள் யார்?
#14
இங்கை இருந்த கொண்டு என்னவேண்டுமானாலும் தைரியமா கத்தலாம். குழறலாம்.நாசனல்றிக்கு அடுத்த வருசம் அப்பிளை பண்ண போறம் நாங்கள். குடும்பம் பிள்ளையளோடை சந்தோசமாய் உல்லாச வாழ்வு. அதுக்கை இங்கை இருந்த கொண்:டு துரோகி அது இது எண்ட கொண்டு. இப்பிடியே வெளிநாடம:;டிலை சகல சுதந்திரத்தோடையும் இருந்த கொண்டு பிள்ளையளுக்கும் நல்லதொரு வாழ்வை ஏற்படுத்திக்கொண்டு உங்கள் வம்சம் மட்டம்வளந்தா காணும் என நினைச்சு சனத்தை உசுப்பேத்த வேண்டியது தான் எல்லாரும் செத்தspஞ்சாப்பிறகு ஆருக்கு ஈழம். ஓ..! எழுத்து மட்டும் வாழுமாக்கும்.நல்லது தொடருங்கோ.

சகோரப்படுகொலையொ? மாறி மாறித்தானே கொண்டு தீத்தனீங்கள் மறந்து போனியள் போலை. Idea Idea

தேசியம் சுயநிர்ணயடம் வேறை பொய் பிரட்டு வேறை பொய் பிரட்டோடை தேசியத்தை வெல்ல முடியாது. சகலபகுதியினரிடதம்திலும் பிழைகள் உண்டு அதை ஏற்கும் மனப்பக்குவம் வேணும். Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 04-01-2004, 04:26 PM
[No subject] - by nalayiny - 04-01-2004, 10:20 PM
[No subject] - by shanthy - 04-02-2004, 08:09 AM
[No subject] - by Shan - 04-02-2004, 11:57 AM
[No subject] - by shanthy - 04-02-2004, 07:53 PM
[No subject] - by Mathivathanan - 04-02-2004, 08:10 PM
[No subject] - by sethu - 04-02-2004, 08:35 PM
[No subject] - by vasisutha - 04-03-2004, 12:31 AM
[No subject] - by கண்ணன் - 04-03-2004, 12:40 AM
[No subject] - by nalayiny - 04-03-2004, 12:46 AM
[No subject] - by sethu - 04-03-2004, 11:23 AM
[No subject] - by kuruvikal - 04-03-2004, 12:17 PM
[No subject] - by sOliyAn - 04-03-2004, 12:57 PM
[No subject] - by sethu - 04-03-2004, 01:14 PM
[No subject] - by kuruvikal - 04-03-2004, 07:06 PM
[No subject] - by sOliyAn - 04-04-2004, 02:07 AM
[No subject] - by Shan - 04-13-2004, 09:04 AM
[No subject] - by sethu - 04-14-2004, 10:09 PM
[No subject] - by vasisutha - 04-23-2004, 08:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)