04-02-2004, 10:20 PM
இன்றையதினம் கரிகாலன் அவர்கள் ஐபிஸித்தமிழில் மட்டக்களப்பு நிலைமை.. கருணா பற்றி பேட்டியளித்தார்.. பல நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.. ஒரு நேயரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தான் கருணாவுடைய மனதை மாற்றுவதற்கு கடைசிவரை முயற்சித்ததாகவும் மாற்ற முடியாத பட்சத்தில் தன்னுடைய பாதுகாப்புக்கருதி வன்னி வந்ததாகவும் பேட்டியளித்திருந்தார் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன..?
:?: :?: :?:
:?: :?: :?:
Truth 'll prevail

