04-02-2004, 08:10 PM
அவனும் கதை சொல்லுறான்.. இவனும் கதை சொல்லுறான். கருணா இன்னுமொரு கதை சொல்லுறான்.. யாரையப்பா நம்பிறது..
:?: :?: :?:
இப்பிடியே இருக்க விடுங்கப்பா எண்டுதானே சனம் கேக்கிது.. அதை இவங்கள் ஒருத்தரும் கேக்கிறாங்களில்லையப்பா..
:?: :?: :?:
இப்பிடியே இருக்க விடுங்கப்பா எண்டுதானே சனம் கேக்கிது.. அதை இவங்கள் ஒருத்தரும் கேக்கிறாங்களில்லையப்பா..
Truth 'll prevail

