04-02-2004, 05:40 PM
ம்ம்
சம்பந்தர் திருமணம் செய்த பின்னர் காதல் மனைவியைக் கைப்பிடித்தபின் மனைவியுடன் இறைவனடி சேர்ந்தவர் என்றும்
சுந்தரர் ஒன்றுக்கு இரண்டு பெண்களைத் திருமணஞ்செய்ததாகவும் அவர்களுக்கிடையில் காதலின் ஒரு வெளிப்பாடான ஊடலைத் தீர்க்க சிவனே வந்ததாகவும் தான் நன் படித்தேன் புதிய பெரிய புராணம் சொல்கிறீர்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டதாக
நீவிர் சொல்லும் இறைவன் கூட சிவன் என்றும் முருகன் என்றும் கிருஸ்ணன் என்றும் பல்வேறு வடிவங்களில் மானுடர் மத்தியில் அவதாரங்கள் எடுத்ததாகவும் காதல் பண்ணியதாகவுமே புராணங்கள் கூறுகின்றன
ஆதாமும் ஏவாளும் வெறுமனே அன்பு செலுத்தியிருந்தால் உலகின் மனித இனம் அவர்களுடனேயே முடிந்து போய்விட்டிருக்கும் நீங்கள் சொன்னமாதிரி காமத்தாலும் காதலாலும் மாசுற்ற அன்பை ஒருவர் மீது ஒருவர் காட்டியதாலேயே இன்று அவர்களின் சந்ததி மனிதமாக
ஆக உயிரின் தோற்றப்பாட்டிற்கும் பரிணாமத்திற்கும் அவசியம் காதல் என்ன குருவிகாள் குழப்பமா?தூய அன்பை நாம் எவருமே உணரவில்லை என்று சொல்லிவிட்டு அடுத்தவரியிலேயே மாசு கலக்காத அன்பே போதும் மனிதம் வாழ்வதற்கு என்கிறீர்கள் அதேவேளை மகான்களிலேயே காதல் கலந்தபின் மனிதரில்...... என்றும் கேள்வியெழுப்புகிறீர்கள் ஆக மொத்தம் மாசுற்றதோ என்னவோ காதல் இன்றி யாருமே இல்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டீர்கள்
நம் எவராலுமே உணரப்படாத தூய அன்பு தான் உண்மை என்று உமக்கு யார் சொன்னது முக்காலம் உணர்ந்த முனிவரே காதல் பண்ணினார் என்றால் உணரப்படாததை உண்மையென்றுரைக்கும் அறியாமையை என்னவென்பது
சாதரண மனிதருள் செல்வாக்குச் செலுத்தும் காதல் அதாவது உணர்ச்சியுடனும் மனிதத்துவத்துடனும் கலந்துவிட்ட மனிதரால் உணரப்படக்கூடிய அன்பின் வடிவமே மனிதனுக்குப் போதும்
தூய அன்பை உணரக்கூட முடியாத நிலையில் மனிதம் இருக்கும்போது அதை எதற்கு காதலே போதும்
சம்பந்தர் திருமணம் செய்த பின்னர் காதல் மனைவியைக் கைப்பிடித்தபின் மனைவியுடன் இறைவனடி சேர்ந்தவர் என்றும்
சுந்தரர் ஒன்றுக்கு இரண்டு பெண்களைத் திருமணஞ்செய்ததாகவும் அவர்களுக்கிடையில் காதலின் ஒரு வெளிப்பாடான ஊடலைத் தீர்க்க சிவனே வந்ததாகவும் தான் நன் படித்தேன் புதிய பெரிய புராணம் சொல்கிறீர்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டதாக
நீவிர் சொல்லும் இறைவன் கூட சிவன் என்றும் முருகன் என்றும் கிருஸ்ணன் என்றும் பல்வேறு வடிவங்களில் மானுடர் மத்தியில் அவதாரங்கள் எடுத்ததாகவும் காதல் பண்ணியதாகவுமே புராணங்கள் கூறுகின்றன
ஆதாமும் ஏவாளும் வெறுமனே அன்பு செலுத்தியிருந்தால் உலகின் மனித இனம் அவர்களுடனேயே முடிந்து போய்விட்டிருக்கும் நீங்கள் சொன்னமாதிரி காமத்தாலும் காதலாலும் மாசுற்ற அன்பை ஒருவர் மீது ஒருவர் காட்டியதாலேயே இன்று அவர்களின் சந்ததி மனிதமாக
ஆக உயிரின் தோற்றப்பாட்டிற்கும் பரிணாமத்திற்கும் அவசியம் காதல் என்ன குருவிகாள் குழப்பமா?தூய அன்பை நாம் எவருமே உணரவில்லை என்று சொல்லிவிட்டு அடுத்தவரியிலேயே மாசு கலக்காத அன்பே போதும் மனிதம் வாழ்வதற்கு என்கிறீர்கள் அதேவேளை மகான்களிலேயே காதல் கலந்தபின் மனிதரில்...... என்றும் கேள்வியெழுப்புகிறீர்கள் ஆக மொத்தம் மாசுற்றதோ என்னவோ காதல் இன்றி யாருமே இல்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டீர்கள்
நம் எவராலுமே உணரப்படாத தூய அன்பு தான் உண்மை என்று உமக்கு யார் சொன்னது முக்காலம் உணர்ந்த முனிவரே காதல் பண்ணினார் என்றால் உணரப்படாததை உண்மையென்றுரைக்கும் அறியாமையை என்னவென்பது
சாதரண மனிதருள் செல்வாக்குச் செலுத்தும் காதல் அதாவது உணர்ச்சியுடனும் மனிதத்துவத்துடனும் கலந்துவிட்ட மனிதரால் உணரப்படக்கூடிய அன்பின் வடிவமே மனிதனுக்குப் போதும்
தூய அன்பை உணரக்கூட முடியாத நிலையில் மனிதம் இருக்கும்போது அதை எதற்கு காதலே போதும்
\" \"

