04-02-2004, 05:22 PM
சமய குரவர்களில் மனிதக் காதல் கொண்ட சம்பந்தரும் சுந்தரரும் ஏன் தடுத்தாட் கொள்ளப்பட்டனர்...மாணிக்கவாசகரும் ஆண்டாளும் இறைவனை அன்பில் மாசு கலந்த காதல் கொண்டு பார்த்ததால்தான் பல சோதனைகளின் பின் தூய அன்புணர்ந்து இறைவனை அடையும் ஆன்மீக நெறி பற்றி காதல் கடந்த அன்பு கொண்டார்....இறை முத்தி பெற்றார்....!
மகான்களின் மனத்தில் இருந்து எழும் அன்புடனேயே காதல் எனும் மாசு கலந்து விடும் நிலை என்றால் அது சாதாரண மனிதனில்....! அதுதான் சொன்னோமோ தூய அன்பை நாம் எவரும் உணரவில்லை...ஆனால் காதல் எனும் அன்பு கலந்த ஒரு மாசு நிறை உணர்வை எவரும் இலகுவில் கண்டுணர்ந்து கொள்கின்றனர்...அதனால்தான் காதல் சாதாரண மனிதருள் செல்வாக்குச் செய்கிறது...அதற்காக காதல் அன்பின் தூய நிலை அல்ல..படி நிலை கூடிய நிலையும் அல்ல.......காதல் விலக்கப்படக் கூடியதுமே....! காதல் வாழ்வுக்கு அவசியமும் இல்லை....மாசுகளில் காதல் மாசு கலக்காத அன்பே போதும்...மனிதம் வாழ்வதற்கு.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மகான்களின் மனத்தில் இருந்து எழும் அன்புடனேயே காதல் எனும் மாசு கலந்து விடும் நிலை என்றால் அது சாதாரண மனிதனில்....! அதுதான் சொன்னோமோ தூய அன்பை நாம் எவரும் உணரவில்லை...ஆனால் காதல் எனும் அன்பு கலந்த ஒரு மாசு நிறை உணர்வை எவரும் இலகுவில் கண்டுணர்ந்து கொள்கின்றனர்...அதனால்தான் காதல் சாதாரண மனிதருள் செல்வாக்குச் செய்கிறது...அதற்காக காதல் அன்பின் தூய நிலை அல்ல..படி நிலை கூடிய நிலையும் அல்ல.......காதல் விலக்கப்படக் கூடியதுமே....! காதல் வாழ்வுக்கு அவசியமும் இல்லை....மாசுகளில் காதல் மாசு கலக்காத அன்பே போதும்...மனிதம் வாழ்வதற்கு.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

