04-02-2004, 04:18 PM
அதுதானே சொன்னோமே அன்பு புனிதமானது...அதனைச் சார்ந்து மனிதரிடையே முளைப்பது காதல் தான்....அது அன்பின் படி நிலை கூட்டுதோ குறைக்குதோ...யார் அறிவார்....ஆனால் எல்லா அன்பின் படி நிலைகுறைக்கும் மயக்கத்திற்கும் வழி சமைக்கிறது...எனவே அன்பு காதலால் மாசாகிறது என்பதுதான் முடிவு....!
அன்பே தெய்வம்...என்றுதான் சொல்லப்படும்...காதலே தெய்வம் என்று அல்ல....இதுவும் தெய்வம் போல் அன்பும் புனிதம் என்று உணரப்பட்டதை உணர்த்துவது போல் தான் தெரிகிறது....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
அன்பே தெய்வம்...என்றுதான் சொல்லப்படும்...காதலே தெய்வம் என்று அல்ல....இதுவும் தெய்வம் போல் அன்பும் புனிதம் என்று உணரப்பட்டதை உணர்த்துவது போல் தான் தெரிகிறது....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

