04-02-2004, 04:12 PM
தமிழில் படித்தீர்களானால் குழந்தை அது இது என்னும் சுட்டுக்களோடு சடப்பொருளுக்கு இணையாக வழங்கப்படும் ஆனால் அது சடப்பொருளாவெனில் இல்லை
மண்-தாய்
கவிதை-தாய்மொழி
அதேவேளை அன்பால் மனிதரிடையே அல்லது உயிரினங்களுக்கிடையே மட்டும் உணர்ச்சிப் பரிமாற்றம் நிகழ்த்தக்கூடியதாக இருக்கும் அதேவேளை
காதலானது மனிதனுக்கிடையிலும் சடப்பொருள்களுடனும் கூட ஏற்படும் உணர்ச்சி எனின் காதலானது அன்பையும் தன்னுள் அடக்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதல்லவா
நான் சொன்னது தேசத்தின் மீது ஏற்படுவது அன்புதான் அதுவே எல்லை கடந்த அன்பாக மிளிரும் போது காதல் என்கின்றோம் அதாவது படிநிலைக் குறியீடு
காதலுடன் கலப்பதால் அன்பு மாசுபடும் எனின்
காமம் குரோதம்,வெகுளி மயக்கம் இவையாவற்றுடனும் கலந்து அன்பு தன் செயலிழக்கக் கூடும் அப்பிடிப்பட்ட சந்தர்ப்பவாத உணர்வா அன்பு?
மண்-தாய்
கவிதை-தாய்மொழி
அதேவேளை அன்பால் மனிதரிடையே அல்லது உயிரினங்களுக்கிடையே மட்டும் உணர்ச்சிப் பரிமாற்றம் நிகழ்த்தக்கூடியதாக இருக்கும் அதேவேளை
காதலானது மனிதனுக்கிடையிலும் சடப்பொருள்களுடனும் கூட ஏற்படும் உணர்ச்சி எனின் காதலானது அன்பையும் தன்னுள் அடக்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறதல்லவா
நான் சொன்னது தேசத்தின் மீது ஏற்படுவது அன்புதான் அதுவே எல்லை கடந்த அன்பாக மிளிரும் போது காதல் என்கின்றோம் அதாவது படிநிலைக் குறியீடு
காதலுடன் கலப்பதால் அன்பு மாசுபடும் எனின்
காமம் குரோதம்,வெகுளி மயக்கம் இவையாவற்றுடனும் கலந்து அன்பு தன் செயலிழக்கக் கூடும் அப்பிடிப்பட்ட சந்தர்ப்பவாத உணர்வா அன்பு?
\" \"

