04-02-2004, 03:44 PM
உங்களுக்கு உள்ள தோற்றப்பாட்டின் படி ஒரு இளவயது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள அன்பிற்குப் பெயர் தான் காதல் என்றால் நான் என்ன சொல்ல
நீங்கள் சொல்வது போன்று நோக்கினாலும்
காதல் கனிந்து கல்யாணமாகி பின்னர் அது கணவன் மனைவிக்கிடையிலான காம உறவு அதனால் வந்த அன்பு பரஸ்பர புரிந்துணர்வு,நெருக்கம்,இதனால் கிடைத்த புத்திரச்செல்வங்கள்-பிறப்பு,அவர்கள் மேல் கொண்ட பாசம்,நேசம்,அந்த செல்வங்கள் தாய் தந்தையர் மேல் செலுத்தும் அன்பு
எல்லாமே காதல் என்ற ஒருவரிக்குள் அடங்கிவிடுகின்றனவே
நீங்கள் சொல்வது போன்று நோக்கினாலும்
காதல் கனிந்து கல்யாணமாகி பின்னர் அது கணவன் மனைவிக்கிடையிலான காம உறவு அதனால் வந்த அன்பு பரஸ்பர புரிந்துணர்வு,நெருக்கம்,இதனால் கிடைத்த புத்திரச்செல்வங்கள்-பிறப்பு,அவர்கள் மேல் கொண்ட பாசம்,நேசம்,அந்த செல்வங்கள் தாய் தந்தையர் மேல் செலுத்தும் அன்பு
எல்லாமே காதல் என்ற ஒருவரிக்குள் அடங்கிவிடுகின்றனவே
\" \"

