04-02-2004, 03:35 PM
நாம்தானே சொல்லுகிறோமே சமூகத்தில் அன்பு செலுத்தாமல் எவரும் வாழ முடியாது...ஆனால் காதல் இன்றி வாழ முடியும்...சமூகத்துள் ஆணும் பெண்ணும் அடக்கம்....எனவே தான் நீங்கள் காட்டியது போல அங்கு நாம் தனித் தொடர்பைக் காட்டவில்லை...ஆனால் காதல் என்பதால்....கலியாணம்..காமம்...நோக்கிய பயணம் ஆரம்பிக்க முயலப்படுகிறதே...பெரும்பாலும்...அதுவே அன்புக்கும் காதலுக்கும் இடையே தெளிவான சமூக நடத்தையியல் வேறு பாட்டைக் காட்டி நிற்கிறதே....!
அப்போ காதல் என்பது அன்பல்ல....அன்பு கலந்த ஏதோ ஒன்று...அன்பு மாசாக்கப்படும் ஒரு செயல்...காதல்....! அது போக காதலிலும் பல வகை உண்டு போல....!
அப்போ காதல் என்பது அன்பல்ல....அன்பு கலந்த ஏதோ ஒன்று...அன்பு மாசாக்கப்படும் ஒரு செயல்...காதல்....! அது போக காதலிலும் பல வகை உண்டு போல....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

