04-02-2004, 03:35 PM
சமூகத்தில் அன்பை வெளிப்படுத்தாது மனிதன் வாழ முடியாது...ஆனால் காதல் இன்றி எவரும் வாழலாம்....!
நாட்டைக் காதலிப்பவன் தேசப்பற்றாளன்
மொழியைக் காதலிப்பவன் கவிஞன்
இயற்கையைக் காதலிப்பவன் சமூகப்பற்றாளன்
சக மனிதர்களைக் காதலிப்பவன் மனிதநேயன்
தன்னைத் தானே காதலிப்பவன்.....
இதோ திருவள்ளுவர் சொல்கிறார்
தன்னை தான் காதலன் ஆகில்
ஆகுல நீர பிற
நாட்டைக் காதலிப்பவன் தேசப்பற்றாளன்
மொழியைக் காதலிப்பவன் கவிஞன்
இயற்கையைக் காதலிப்பவன் சமூகப்பற்றாளன்
சக மனிதர்களைக் காதலிப்பவன் மனிதநேயன்
தன்னைத் தானே காதலிப்பவன்.....
இதோ திருவள்ளுவர் சொல்கிறார்
தன்னை தான் காதலன் ஆகில்
ஆகுல நீர பிற
\" \"

