04-02-2004, 02:05 PM
நிச்சயமாக
இப்போதே முஸ்லிம் கவுன்சில் கிழக்கு வடக்குடன் சேர்ந்திருக்கவேண்டுமா என்பதை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறது
ஜனநாயக இலங்கையில் ஜனநாயக ரீதியில் ஜனநாயகத்தின் காவலர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தலில் நம்பிக்கை இல்லை என்ற கருத்துப்படவல்லவா அவர்கள் கோரிக்கை இருக்கிறது
மட்டக்க்களப்பு மற்றும் அம்பாறையில் தமிழர் பிரநிதித்துவம் இழக்கப்படுவது உறுதியாகிவிட்டது
நகரபிதா கருணாவும் மாமனிதன் சத்தியமூர்த்தியும் நினைத்ததில் கொஞ்சத்தையாவது சாதித்துவிட்டார்கள்
இப்போதே முஸ்லிம் கவுன்சில் கிழக்கு வடக்குடன் சேர்ந்திருக்கவேண்டுமா என்பதை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கவேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறது
ஜனநாயக இலங்கையில் ஜனநாயக ரீதியில் ஜனநாயகத்தின் காவலர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தலில் நம்பிக்கை இல்லை என்ற கருத்துப்படவல்லவா அவர்கள் கோரிக்கை இருக்கிறது
மட்டக்க்களப்பு மற்றும் அம்பாறையில் தமிழர் பிரநிதித்துவம் இழக்கப்படுவது உறுதியாகிவிட்டது
நகரபிதா கருணாவும் மாமனிதன் சத்தியமூர்த்தியும் நினைத்ததில் கொஞ்சத்தையாவது சாதித்துவிட்டார்கள்
\" \"

