04-02-2004, 12:19 PM
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடிய சம்பந்தர்
இறைவன் மீது தான் கொண்டது மாசு கலக்காத அன்பாயிருந்தால் அன்பாகிக் கசிந்து என்று பாடியிருக்கலாமே
அன்பு தான் காதல் தாய் தன் குழந்தை மீது கொள்வதும் காதல்தான் கணவன் மனைவி மீது கொள்வதும் காதல் தான்
அன்பின் வழியது உயிர்நிலை
அதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றால்
காதல் இன்றி நான் வாழவில்லையா என்று சொல்வது எப்படியிருக்கிறது
இறைவன் மீது தான் கொண்டது மாசு கலக்காத அன்பாயிருந்தால் அன்பாகிக் கசிந்து என்று பாடியிருக்கலாமே
அன்பு தான் காதல் தாய் தன் குழந்தை மீது கொள்வதும் காதல்தான் கணவன் மனைவி மீது கொள்வதும் காதல் தான்
அன்பின் வழியது உயிர்நிலை
அதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றால்
காதல் இன்றி நான் வாழவில்லையா என்று சொல்வது எப்படியிருக்கிறது
\" \"

