04-02-2004, 11:53 AM
கருணாவின் சதி நாளை தெரியவரும். ஆம் தமிழ் தேசியத்திற்கு கிழக்கில் விழும் வாக்குகள் நன்கே குறைந்து விட்டது. அங்குள்ள முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் அங்கை பெரும்பான்மையாக போகிறது. கருணாவும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆனால் நiளை முதல் கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டு அம்பறை பாரிய மாற்றங்களை எதிர்கொள்ளும்.!!!

