04-01-2004, 02:28 PM
[quote=Mathivathanan][quote=kuruvikal]
<span style='color:red'><b>கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>
வேழினி ஈழநாதம்.
இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...![/quote][/quote]
[quote=kuruvikal][size=16]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் <b>இந்தக்கருத்தியல்</b> சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</span>
<span style='font-size:23pt;line-height:100%'>தாத்தா உங்கள் வக்கிர தேசவிரோத தமிழின விரோத குணத்தை எங்களிடம் காட்டாதீர்கள்....உங்களை நாம் நன்கே தெரிந்து கொண்டிருக்கின்றோம்...எங்களுக்கு உங்கள் வேசம் நன்கு தெரியும்....!
களவிதியின் பிரகாரம் ஒருவர் எழுதிய செய்தியை திரிவு செய்து அவரே எழுதியது போல் மீள்பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்....கள நிர்வாகம் இங்கு என்ன சொல்லப் போகிறது....நாங்கள் தந்த செய்தியில் இங்கு தடித்த எழுத்தில் உள்ள சொல்லை அகற்றிவிட்டு நாங்கள் தந்த செய்தியினை கருத்துத் திரிவு செய்து தாத்தா மீள் பிரசுரம் செய்துள்ளதற்கு....!
இப்படி முன்னரும் செய்து தண்டனை அனுபவித்தீர்கள் இப்போ உங்களின் புதிய அருவருடிகளுக்கு உங்கள் திறமை காட்டுகிறீர்களோ....!
இதில் இருந்து தாத்தாவையும் அவரின் நடவடிக்கைகளையும் ஆதரிப்போர் எவ்வகையினர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்...!</span>
<span style='color:red'><b>கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>
வேழினி ஈழநாதம்.
இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...![/quote][/quote]
[quote=kuruvikal][size=16]கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் <b>இந்தக்கருத்தியல்</b> சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</span>
<span style='font-size:23pt;line-height:100%'>தாத்தா உங்கள் வக்கிர தேசவிரோத தமிழின விரோத குணத்தை எங்களிடம் காட்டாதீர்கள்....உங்களை நாம் நன்கே தெரிந்து கொண்டிருக்கின்றோம்...எங்களுக்கு உங்கள் வேசம் நன்கு தெரியும்....!
களவிதியின் பிரகாரம் ஒருவர் எழுதிய செய்தியை திரிவு செய்து அவரே எழுதியது போல் மீள்பிரசுரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்....கள நிர்வாகம் இங்கு என்ன சொல்லப் போகிறது....நாங்கள் தந்த செய்தியில் இங்கு தடித்த எழுத்தில் உள்ள சொல்லை அகற்றிவிட்டு நாங்கள் தந்த செய்தியினை கருத்துத் திரிவு செய்து தாத்தா மீள் பிரசுரம் செய்துள்ளதற்கு....!
இப்படி முன்னரும் செய்து தண்டனை அனுபவித்தீர்கள் இப்போ உங்களின் புதிய அருவருடிகளுக்கு உங்கள் திறமை காட்டுகிறீர்களோ....!
இதில் இருந்து தாத்தாவையும் அவரின் நடவடிக்கைகளையும் ஆதரிப்போர் எவ்வகையினர் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்...!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

