04-01-2004, 12:23 PM
kuruvikal Wrote:[size=18]<b>கருத்தியில் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான ஒரு பொய்மையான மாய உலகிற்குள் மக்களைத் தள்ளிவிட முயல்வது மிகப் பெரிய மக்கள் விரோத செயல் என்பதை எவரும் புரிந்து கொள்வர்.</b>
வேழினி ஈழநாதம்.
இக்கருத்துக்கு வெளிச்சம் தந்தது சூரியன் டொட் கொம்...!
Truth 'll prevail

