03-31-2004, 06:58 PM
அன்பு என்பது பால் எனக்கொண்டால்.
காதல் என்பது காமம் என்ற தேயிலைச்சாறு கலந்த பால். அதைத் தேநீர் எனச்சொல்லலாம். எப்போது அது நிறம் மாறியதோ அப்போது அது காதல் எனக்கொள்ளலாம்.
காதல் என்பது காமம் என்ற தேயிலைச்சாறு கலந்த பால். அதைத் தேநீர் எனச்சொல்லலாம். எப்போது அது நிறம் மாறியதோ அப்போது அது காதல் எனக்கொள்ளலாம்.

