Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இக்கட்டிலும் உதவி நிற்போம்...தமிழீழம் எல்லைகள் கடந்தது...!
#3
பிரதேசவாதம் இன்று கண்துடைப்பே! தம் சொந்த நலன்களை காக்க மீண்டும் அப்பாவிகளை பலியாக்குகிறார்கள் கருணாவிற்கு வக்காலத்து வாங்கியவர்கள் இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள். தற்போதைய நிகழ்வுகள் இரண்டு விடயத்தை சொல்கிறது. ஒன்றில் கருணா களவெடுத்திருக்கவேண்டும் அல்லது ஒரு துரோக கும்பலுடன் இணைந்திருக்க வேண்டும். கருணா தான் விலகியதற்கான காரணங்கள் அனைத்தும் இன்று காணாமல் போய் துவேசம் மட்டும் நிற்கிறது. கருணாவின் துவேசத்திற்கு துஐணபோகும் அனைவரும் தமிழ் தேசியத்pற்கு துணைபேனவர்களே.
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 03-31-2004, 12:35 AM
[No subject] - by Shan - 03-31-2004, 08:24 AM
[No subject] - by Shan - 03-31-2004, 08:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)