Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இக்கட்டிலும் உதவி நிற்போம்...தமிழீழம் எல்லைகள் கடந்தது...!
#1
<span style='color:red'>செய்தி....

கருணாவின் குழுவைச் சேர்ந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்


[size=16]ஆட்டம் ஓயும் நேரம்...துள்ளல் கூடித்தான் இருக்கும்....! எந்தச் சக்தியாலும் தமிழீழ மக்களை தமிழீழ மண்ணில் இருந்து விரட்ட முடியாது என்பதை வரலாறு கற்றுக் கொடுக்கும்....! தமிழீழத்துள் எல்லைகள் இல்லை....எனவே மக்கள் எவரும் சொந்த தேசத்தை விட்டுச் செல்வதாக உணர வேண்டாம்....!

எல்லைகள் காண்போருக்காக......

தென் தமிழீழ மக்களை இக்கட்டில் இருந்து விடுவிக்க வட தமிழீழ மக்கள் அனுபவிக்கும் இன்னல் ஒன்றும் பெரிதல்ல.. சொந்தச் சகோதரனின் இயலாமை நீங்க எம்மால் ஆனதை நிதானத்துடன் செய்வதே...நாம் இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்குச் செய்யும் பிரதிபலனாகும்... அதை நாம் முழு மனதுடன் மகிழ்வுடன் செய்வோம்...!

1990 இல் சிங்களம் தெந்தமிழீழ மக்களை விரட்டிய போது வரும் படகுகளுக்காய் வட தமிழீழத்தில் விடிய விடியக் காத்திருந்து உதவி செய்தோம்...ஏன் நாம் தமிழீழத்தவர் என்பதால்...அந்த நிலை என்றும் காத்து நாம் எல்லைகள் கடந்த தமிழீழ தேசத்தவர் என்பதை துரோகிகளுக்கு காட்டி நிற்போம்....! எதிரியும் எம் தமிழீழ தேசியத்தை,தேசத்தை கூறு போட கனவு காணும் அனைத்துச் சக்திகளும் தோல்வியால் தலை குனிவது விரைந்து நடக்க நாம் பொறுமையுடனும் மதிநுட்பத்துடனும் நடந்து உலக வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதி வைப்போம்.....!

மனங்களால் இலட்சியத்தால் ஒன்றுபட்ட இலட்சிய மனிதர்களை ஆண்டவன் வந்தாலும் பிரிக்க முடியாது....மரணம் கூட அசைக்க முடியாது....!</span>

[scroll:b58754f984][size=18][b]தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இக்கட்டிலும் உதவி நிற - by kuruvikal - 03-31-2004, 12:15 AM
[No subject] - by anpagam - 03-31-2004, 12:35 AM
[No subject] - by Shan - 03-31-2004, 08:24 AM
[No subject] - by Shan - 03-31-2004, 08:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)