03-30-2004, 07:51 PM
Kanani Wrote:BBC Wrote:Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன?
ஏதோ என்னை பொறுத்தவரை முஸ்லீம்கள் 24 மணி நேரத்தில் சிறுதொகை பணத்துடன யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
அது கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
ஏதோ....அணையப்போகும் விளக்குத்தான் நன்கு சுடர்விட்டு எரியுமாம்!......எரியட்டும் எரியட்டும்!!!
கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
அப்போ நீங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களில் சிலர் மட்டக்களப்பு தமிழர்களுக்கு துரோகமிழைத்ததாக கருதுகிறீர்களா? அப்படியாயின் அத்தகைய துரோகம்தான் என்ன? :?:
நான் யாழ்ப்பாணத்தமிழர்கள் துரோகம் இழைத்ததாக சொல்லவில்லை. ஆனால் சத்தியமூர்த்தி மரணத்துக்கு மற்றும் அரசாங்க அதிபர் மீதான தாக்குதலுக்கு இவர்கள் யாராவது காரணமாக இருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


