03-29-2004, 03:43 PM
பாட்டும் நானே பாவமும் நானே என்றில்லாது பாட்டும் நாமே பாவமும் நாமே என்பதுதான் குடும்பப் பல்கலைக்கழகம்
இங்கு வேந்தர் உபவேந்தர் பீடாதிபதி எல்லோரும் இரண்டிரண்டு
பல்கலையும் கற்பிக்கும் கழகத்தில் சண்டைவராது அரைகுறையாகக் கற்றவரிடம்தான் அதுவரும்
சரிதானே குருவிகாள்
இங்கு வேந்தர் உபவேந்தர் பீடாதிபதி எல்லோரும் இரண்டிரண்டு
பல்கலையும் கற்பிக்கும் கழகத்தில் சண்டைவராது அரைகுறையாகக் கற்றவரிடம்தான் அதுவரும்
சரிதானே குருவிகாள்
\" \"

