03-29-2004, 12:43 AM
Kanani Wrote:Quote:வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்
ஒரு கேள்வி...உங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டதா? அல்லது காதல் அனுபவம் உண்டா?
நான் கேட்டறிந்ததும்..எனது அனுபவத்திலும் (காதல்) நாங்கள் 'அ' போட்டால் 'ஃ' போட்டு முடிப்பது அவைதானே :wink: :wink: :wink:
சின்ன வயதில் நான் கதறக் கதற மணலில் விரலை அழுத்தி "அ" தொடக்கினார்கள் கடைசியில் நான் தான் 'ஃ' எழுதி முடித்தேன் அப்படியென்று சொல்லவருகிறீர்களா?
\" \"

