03-28-2004, 12:46 PM
Kanthar Wrote:சுடுறதாலை எந்த பிரச்சனையையும் தீர்க்கேலாது எண்டதைதான் அப்பவும் சொன்னான்: இப்பவும் சொல்லுறன்.
புலி சுட்டாதான் பிழை எண்டு இல்லை
வல்லை சுட்டாலும் பிழைதான்
வல்லேலை சுட்டாலும் பிழைதான்
அண்ணையானை நீ சொன்னதுதான் சரி
புலி சுட்டால் என்ன தோசை சுட்டால் என்ன சுட்டது சுட்டதுதான் யதார்த்தம் யதார்த்தம் தான்
இப்ப சொல்லுவியள் எங்கப்பன் குதிருக்குள்ளை இல்லையெண்ட மாதிரி ஏனெண்டால் நான் சொன்னது சுட்டுப்போச்செல்லோ இனியென்ன எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் எண்ட மாதிரி அறிக்கயளை அள்ளிவிடுங்கோ

