03-28-2004, 09:46 AM
சுடுறதாலை எந்த பிரச்சனையையும் தீர்க்கேலாது எண்டதைதான் அப்பவும் சொன்னான்: இப்பவும் சொல்லுறன்.
புலி சுட்டாதான் பிழை எண்டு இல்லை
வல்லை சுட்டாலும் பிழைதான்
வல்லேலை சுட்டாலும் பிழைதான்
புலி சுட்டாதான் பிழை எண்டு இல்லை
வல்லை சுட்டாலும் பிழைதான்
வல்லேலை சுட்டாலும் பிழைதான்

