03-27-2004, 11:23 AM
குருவி உலகம் பகுதியில் பிரேமானந்தா எப்படி அப்பாவி பெண்களை ஏமாற்றி சீரழிக்கின்றார் என்பதை உணர்த்த ஒரு செய்தி ஒன்றை போட்டிருந்தார், அதை படித்ததும்தான் இந்த விடயம் ஞாபகத்துக்கு வந்தது.
பிரேமானந்தா போன்றோரால் இந்திய பெண்கள் சீரழிகின்றார்கள் என்றால் இலங்கை பெண்களில் பிரைச்சனை வேறு மாதிரியானது. அவர்கள் புலம் பெயர்கையில் தான் நிறைய பிரைச்சனைகளை சந்திக்கின்றார்கள், இலங்கையை விட்டு வெளியேறும் போதே அவர்களின் பிரைச்சனை ஆரம்பமாகிவிடுகின்றது. இலங்கையை விட்டு ஏஜென்சிகள் மூலம் புலம் பெயர்வதற்காக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் பெண்கள் அங்கு அனுவிக்கும் துயரங்கள் வெளியில் வராதவை. இதை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் நானும் தொடர்ந்து எழுதுகின்றேன்,
பிரேமானந்தா போன்றோரால் இந்திய பெண்கள் சீரழிகின்றார்கள் என்றால் இலங்கை பெண்களில் பிரைச்சனை வேறு மாதிரியானது. அவர்கள் புலம் பெயர்கையில் தான் நிறைய பிரைச்சனைகளை சந்திக்கின்றார்கள், இலங்கையை விட்டு வெளியேறும் போதே அவர்களின் பிரைச்சனை ஆரம்பமாகிவிடுகின்றது. இலங்கையை விட்டு ஏஜென்சிகள் மூலம் புலம் பெயர்வதற்காக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் பெண்கள் அங்கு அனுவிக்கும் துயரங்கள் வெளியில் வராதவை. இதை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் நானும் தொடர்ந்து எழுதுகின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

