03-24-2004, 10:05 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உங்களுக்கு என்ன... நீங்கள் இப்போ எந்தத் தலைப்பின்கீழ் கருத்து எழுதுகிறீர்கள் என்று புரிகிறதா முதலில்....அது நடந்தது...இன்னொரு தலைப்பில்....இங்கு அன்னையர் தினம் பற்றிய ஒரு கட்டுரை ஒட்டப்பட்டது...அதுவும் எழுதியவர் இங்கு கள உறுப்பினராக இருக்கத்தக்கதாக...ஏன் அவருக்கு அதை இங்கு ஒட்ட வேண்டும் என்று தோன்றவில்லை...???!!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் எந்த தலைப்பில் எழுதுகின்றேன் என்பதை புரிந்தே எழுதுகின்றேன். படைப்புக்களை படிக்கும் போது அவை தற்போதைய நிலைமைக்கு பொருத்தமாக இருந்தால் அதை பற்றி பேசுவதற்காக அவற்றை போடுகின்றேன். எழுதியவர் கள உறுப்பினரா என்று பார்ப்பது இல்லை. அவர்கள் பேரை போட்டே போடுகின்றேன், அவர்களுக்கு ஏன் தோணவில்லை என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் போட்ட படைப்புக்களின் படைப்பாளிகள் இதுவரை ஆட்சேபிக்கவில்லை.
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
அது போக அன்னையர் தினத்தில் ஏன் பெண்ணியம் என்ற மாயை உச்சரிக்கும் கட்டுரையை இங்கு போட வேண்டும்...அதுவும் முன்னைய பெண்ணியவாதம் தணிக்கைக்கு உட்பட்டிருக்கும் வேளையில்.... இதுதானா நீங்கள் அன்னையர் தினத்தை ஆதரிக்கும் இலட்சணம்...இங்கே வரும் பெண்களுக்கு பிபிசி ஆகிய நான் ஒரு கண்மூடிய ஆதரவாளன் என்றும் காட்ட விரும்புவது உங்கள் சுய விருப்பம்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது அன்னையர் தினத்தை பற்றி எழுதியிருந்ததாலேயே போட்டேன், அதற்கு முன்பு அன்னையை பற்றிய பாடலையும் போட்டேன். எனக்கு பெண்களின் ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளனாகவோ காட்டவேண்டிய அவசியம் இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல கருத்தில் அடிப்படையில் எனது கருத்தின் ஆதரவு.
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
ஆனால் களத்தில் தணிக்கைக்காக கவலைப்படும் நீங்கள் அது அடிபட்டு தணிந்திருக்கும் வேளையில் அன்னையர் தினத்தைப்பற்றி எத்தனையோ வளமான கட்டுரைகள் இருக்கத்தக்கதாக ஆண்களை வரிக்கு வரி திட்டித்தீர்க்கும் ஒரு கட்டுரையைப் போட்டு அன்னையையும் அவள் குழந்தைகளான ஆண்களையும் கேவலப்படுத்திய நீங்களும் அக்கட்டுரையாளரும் மனிதர்களா...???!!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் கேட்கனவே சொன்னமாதிரி பாடலையும் விவாதத்திற்காக இந்த கட்டுரையும் பகிர்ந்து கொண்டேன், எனக்கு யாரையும் கேவலப்படுத்த பிடிக்காது அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. எதுவாக இருந்தாலும் கருத்துக்களாலேயே பதில். கொஞ்சம் முன்னர்தான் நான் ஈழத்தமிழரே இல்லை என்றீர்கள், தற்போது மனிதரா என்று சொல்கின்றீர்கள். பரவாயில்லை நீங்கள் என்னை பற்றி தாறுமாறாக சொன்னாலும் நான் உணர்ச்சி வசப்பட மாட்டேன்,
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
சிந்தியுங்கள் உங்களுக்கு சுயபுத்தி இருந்தால்....!
ஒரு தினத்தின் தார்ப்பரியம் புரியாத உங்கள் போன்றோருடன் கருத்தாடுவதில் பயனில்லை...அன்னையர் தினத்தை அங்கீகரித்து நிற்கும் பலகோடி மக்களின் ஒருவனாகவே நாம் இருக்க விரும்புகிறோம் அதுவும் பல உளவியல் ஆய்வுக்குப் பின்னரே இந்த தினமும் பிரகடனப்படுத்தப்பட்டது....! அவர்கள் செய்யாத ஆய்வைத்தான் இவர்கள் செய்து முடிக்கப் போகிறார்கள் அதுவும் அன்னையர் தினத்தில்..வெட்கப்படுங்கள் உங்கள் செயலுக்காக....!
அன்னையர் தினம் என்பது கண்ட <b>காவாலிப் பெண்களின் தினம் அல்ல பெண்ணிய மாயை பேச.</b>..அது ஒரு புனித தினம்...அதனால்தான் அதற்கென்று ஒரு தனித்துவமும் தனி நாளும் கொடுக்கப்பட்டுள்ளது...!
:evil:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனக்கு அன்னையர் தினம், மகிளிர் தினம், காதலர் தினம் அனைத்து தினங்களின் தாற்பரியமும் புரிகின்றது. நான் ஏற்கனவே அந்த அன்னையர் தினம் பற்றிய கட்டுரைக்கு அன்னையர் தினம் வேண்டாம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எழுதி இருக்கின்றேன். அதை நீங்கள் படித்தீர்களோ தெரியவில்லை. நான் எந்த தினத்தையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. எதிர்க்கவில்லை, அனைத்து தினங்களுமே தனித்துவம் கருதி தனி நாள் கொடுக்கப்பட்டதாக நினைக்கின்றேன். வெட்கப்படும்படியான செய்கைகளை நான் செய்யவில்லை. எவரையும் காவாலி என்று சொல்லவும் அந்த வார்த்தையை உபயோகிக்கவும் விரூம்பவில்லை.
நான் எந்த தலைப்பில் எழுதுகின்றேன் என்பதை புரிந்தே எழுதுகின்றேன். படைப்புக்களை படிக்கும் போது அவை தற்போதைய நிலைமைக்கு பொருத்தமாக இருந்தால் அதை பற்றி பேசுவதற்காக அவற்றை போடுகின்றேன். எழுதியவர் கள உறுப்பினரா என்று பார்ப்பது இல்லை. அவர்கள் பேரை போட்டே போடுகின்றேன், அவர்களுக்கு ஏன் தோணவில்லை என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் போட்ட படைப்புக்களின் படைப்பாளிகள் இதுவரை ஆட்சேபிக்கவில்லை.
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
அது போக அன்னையர் தினத்தில் ஏன் பெண்ணியம் என்ற மாயை உச்சரிக்கும் கட்டுரையை இங்கு போட வேண்டும்...அதுவும் முன்னைய பெண்ணியவாதம் தணிக்கைக்கு உட்பட்டிருக்கும் வேளையில்.... இதுதானா நீங்கள் அன்னையர் தினத்தை ஆதரிக்கும் இலட்சணம்...இங்கே வரும் பெண்களுக்கு பிபிசி ஆகிய நான் ஒரு கண்மூடிய ஆதரவாளன் என்றும் காட்ட விரும்புவது உங்கள் சுய விருப்பம்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது அன்னையர் தினத்தை பற்றி எழுதியிருந்ததாலேயே போட்டேன், அதற்கு முன்பு அன்னையை பற்றிய பாடலையும் போட்டேன். எனக்கு பெண்களின் ஆதரவாளனாகவோ எதிர்ப்பாளனாகவோ காட்டவேண்டிய அவசியம் இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல கருத்தில் அடிப்படையில் எனது கருத்தின் ஆதரவு.
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
ஆனால் களத்தில் தணிக்கைக்காக கவலைப்படும் நீங்கள் அது அடிபட்டு தணிந்திருக்கும் வேளையில் அன்னையர் தினத்தைப்பற்றி எத்தனையோ வளமான கட்டுரைகள் இருக்கத்தக்கதாக ஆண்களை வரிக்கு வரி திட்டித்தீர்க்கும் ஒரு கட்டுரையைப் போட்டு அன்னையையும் அவள் குழந்தைகளான ஆண்களையும் கேவலப்படுத்திய நீங்களும் அக்கட்டுரையாளரும் மனிதர்களா...???!!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் கேட்கனவே சொன்னமாதிரி பாடலையும் விவாதத்திற்காக இந்த கட்டுரையும் பகிர்ந்து கொண்டேன், எனக்கு யாரையும் கேவலப்படுத்த பிடிக்காது அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. எதுவாக இருந்தாலும் கருத்துக்களாலேயே பதில். கொஞ்சம் முன்னர்தான் நான் ஈழத்தமிழரே இல்லை என்றீர்கள், தற்போது மனிதரா என்று சொல்கின்றீர்கள். பரவாயில்லை நீங்கள் என்னை பற்றி தாறுமாறாக சொன்னாலும் நான் உணர்ச்சி வசப்பட மாட்டேன்,
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
சிந்தியுங்கள் உங்களுக்கு சுயபுத்தி இருந்தால்....!
ஒரு தினத்தின் தார்ப்பரியம் புரியாத உங்கள் போன்றோருடன் கருத்தாடுவதில் பயனில்லை...அன்னையர் தினத்தை அங்கீகரித்து நிற்கும் பலகோடி மக்களின் ஒருவனாகவே நாம் இருக்க விரும்புகிறோம் அதுவும் பல உளவியல் ஆய்வுக்குப் பின்னரே இந்த தினமும் பிரகடனப்படுத்தப்பட்டது....! அவர்கள் செய்யாத ஆய்வைத்தான் இவர்கள் செய்து முடிக்கப் போகிறார்கள் அதுவும் அன்னையர் தினத்தில்..வெட்கப்படுங்கள் உங்கள் செயலுக்காக....!
அன்னையர் தினம் என்பது கண்ட <b>காவாலிப் பெண்களின் தினம் அல்ல பெண்ணிய மாயை பேச.</b>..அது ஒரு புனித தினம்...அதனால்தான் அதற்கென்று ஒரு தனித்துவமும் தனி நாளும் கொடுக்கப்பட்டுள்ளது...!
:evil:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எனக்கு அன்னையர் தினம், மகிளிர் தினம், காதலர் தினம் அனைத்து தினங்களின் தாற்பரியமும் புரிகின்றது. நான் ஏற்கனவே அந்த அன்னையர் தினம் பற்றிய கட்டுரைக்கு அன்னையர் தினம் வேண்டாம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று எழுதி இருக்கின்றேன். அதை நீங்கள் படித்தீர்களோ தெரியவில்லை. நான் எந்த தினத்தையும் வேண்டாம் என்று சொல்லவில்லை. எதிர்க்கவில்லை, அனைத்து தினங்களுமே தனித்துவம் கருதி தனி நாள் கொடுக்கப்பட்டதாக நினைக்கின்றேன். வெட்கப்படும்படியான செய்கைகளை நான் செய்யவில்லை. எவரையும் காவாலி என்று சொல்லவும் அந்த வார்த்தையை உபயோகிக்கவும் விரூம்பவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

