03-24-2004, 03:18 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இந்த மற்றத்தரப்பு ரசிகருக்கு கண்ணும் பழுது போல...இந்த மட்ச்சில மற்றத்தரப்பு போட்டது ஒரு போள் தான்...இவர் போன மட்சையும் இந்த மட்சையும் போட்டுக் குழப்புறார்...அதுவும் நோ போள்...அதுக்க அவுட் எது இது என்று ஏதோ தனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லுறார்....இதுக்கு இரண்டு மெயின் அம்பையர்..ஒரு தேட் அம்பையர்....லெக் அம்பையர்தான் தேட் அம்பையரட்ட மற்றத்தரப்பு இரகசியம் சொல்லி பீள்ட விட்டு ஓட விட்டிருக்கார்....உந்த <b>லெக் அம்பையர் இப்பதான் வந்தவர் புதுசா ஆனா ஆள் ஒரு மாதிரித்தான் இருக்கார்.....வந்தது முதல் மற்றத் தர்ப்புக்கு சார்பாவே இருக்கார்</b>....எந்த காதால வாயால ரகசியம் கதைச்சாரோ தெரியல்ல....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
போன மட்சில கூட நாங்க அவுட் இல்ல...நோபோளா நோபோளா மற்றத் தரப்புப் போட <b>நாங்களும் விசுக்கி விளாசி அடிக்க அது அம்பயரிலும் </b>பட அவர் தேட் அம்பயரட்டச் சொல்லி மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு வர நாங்கள் வெளிநடப்புச் செய்திட்டம்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் இரண்டு மோதலையும் பார்த்தேன். அதில் விதிமுறைக்கு அப்பால் நடந்த மோதல்களையும் பார்த்தேன். அதனாலேயே அது நீக்கப்பட்டதாக நினைக்கின்றேன்.
மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக தணிக்கை செய்யப்பட்டதாகவும் அதை பெருந்தன்மையோடு விட்டு குடுத்ததாக்வும் சொன்னீர்கள் குருவி. இப்போது இராவணன் மற்றும் கள நிர்வாகிகள் மீது சந்தேகம் என்று சொல்ல்கின்றீர்கள். பக்கசார்பாக நடப்பதாக கூறுகின்றீர்கள். அப்போ விட்டு கொடுத்ததாக சொன்னது உண்மை இல்லையா?
போனமுறை நீங்கள் பதில் கருத்து எழுதி (விசுக்கி அடித்து) கள தணிக்கை அதிகாரிகள் (அம்பையரில்) மேல் பட்டதாகவும் அதனால் அந்த கருத்தை தணிக்கை செய்யும் நிலைமை (மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு) வந்தாகவும் எழுதி இருக்கின்றீர்கள். எல்லாமே ஒன்றுக்கு பின் ஒன்று முரண்பாடாக இருக்கின்றதே?
போன மட்சில கூட நாங்க அவுட் இல்ல...நோபோளா நோபோளா மற்றத் தரப்புப் போட <b>நாங்களும் விசுக்கி விளாசி அடிக்க அது அம்பயரிலும் </b>பட அவர் தேட் அம்பயரட்டச் சொல்லி மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு வர நாங்கள் வெளிநடப்புச் செய்திட்டம்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நான் இரண்டு மோதலையும் பார்த்தேன். அதில் விதிமுறைக்கு அப்பால் நடந்த மோதல்களையும் பார்த்தேன். அதனாலேயே அது நீக்கப்பட்டதாக நினைக்கின்றேன்.
மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக தணிக்கை செய்யப்பட்டதாகவும் அதை பெருந்தன்மையோடு விட்டு குடுத்ததாக்வும் சொன்னீர்கள் குருவி. இப்போது இராவணன் மற்றும் கள நிர்வாகிகள் மீது சந்தேகம் என்று சொல்ல்கின்றீர்கள். பக்கசார்பாக நடப்பதாக கூறுகின்றீர்கள். அப்போ விட்டு கொடுத்ததாக சொன்னது உண்மை இல்லையா?
போனமுறை நீங்கள் பதில் கருத்து எழுதி (விசுக்கி அடித்து) கள தணிக்கை அதிகாரிகள் (அம்பையரில்) மேல் பட்டதாகவும் அதனால் அந்த கருத்தை தணிக்கை செய்யும் நிலைமை (மட்சை கான்சல் பண்ணிற நிலைக்கு) வந்தாகவும் எழுதி இருக்கின்றீர்கள். எல்லாமே ஒன்றுக்கு பின் ஒன்று முரண்பாடாக இருக்கின்றதே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

