03-24-2004, 11:00 AM
கட்சிகளின் தெர்தல் கோஷங்களைப் பாருங்கள் யார் என்று புரியும்
மற்றது வேட்பாளர் விடயத்தில் நானும் யோசித்தேன் மீண்டும் மீண்டும் அதே பழைய ஆட்கள்
ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது
1)தமிழர் விடுதலைக் கூட்டணி உடைந்தமை
2)நிறையக் கட்சிகள் சேர்ந்த கூட்டு
3)அரசியலில் அடிபட்ட இளைஞர்கள் குறைவு
கூட்டணியின் முந்திய வேட்பாளர் பட்டியலில் அரவிந்தன் முதலியோர் இருந்தனர் அத்துடன் மாநகர சபை போன்றவற்றிலும் புதிய தலைகள் புகுத்தப்பட்டன ஆயினும் நாட்டுச் சூழல் காரணமாக புதியவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அரவிந்தன் சங்கரியுடன் சேர்ந்து கொண்டார்
இப்போது இருக்கும் வேட்பாளர்கள் கூட கட்சிகளுக்குரிய விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்டு புதியவர்களாக கூட்டுறவு சமாசம்,பனை தென்னை அபிவிருத்தி சபை,பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து ஒவ்வொரு பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்
அதே போன்று தான் மற்றைய மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தக் கட்சி எந்த நபர் செல்வாக்கு அதிகம் உள்ளவர் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதில் கூட விடுதலைப் புலிகளின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படும் போதிலும் ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற பிரச்சனையைத் தான் அவர்களும் எதிர்நோக்கியிருப்பர் ஒவ்வொரு கட்சியினதும் முக்கியஸ்தர்களை ஒதுக்க முடியாமல் அத்துடன் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விடயத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையும் இணைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது
பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லும்படியாக இல்லைத் தான் ஆனால் அண்மையில் நடந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் யாரும் போட்டியிடுவார்களா என்ற கேள்விதான் எழும் வேட்பாளர் பத்மினி சிதம்பரப்பிள்ளை வீட்டின் முன்னால் வேண்டுமென்றே கட்சியொன்று ஒலிபெருக்கி பூட்டி சத்தம் போட்டிருக்கிறது பல்கலைக் கழக மாணவர்களின் தலையீட்டினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப் பட்டது
அதே போன்று கடந்த தேர்தலில் ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாததில் உறுப்பினர்களே உறுப்பினர்களைத் தாக்கியுள்ள்னர் இவ்வாறான அடிதடி அரசியலில் பெண் வேட்பாளர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் ஈடு கொடுக்கமுடியுமா என்பதே கேள்வி
உங்கள் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது இந்தத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக்கும் மட்டுமே வாக்குகள் கிடைக்கவிருக்கின்றன அப்படிக் கிடைக்கவிருக்கும் பாராளுமன்ற ஆசனங்களில் பெண்களையும் புகுத்தியிருக்கலாம் ஆனால் பெறுபேறு எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள் அப்படிப் புகுத்துவதாக இருந்தாலும் துணிந்து முன் வருவார்களா?
மற்றது வேட்பாளர் விடயத்தில் நானும் யோசித்தேன் மீண்டும் மீண்டும் அதே பழைய ஆட்கள்
ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது
1)தமிழர் விடுதலைக் கூட்டணி உடைந்தமை
2)நிறையக் கட்சிகள் சேர்ந்த கூட்டு
3)அரசியலில் அடிபட்ட இளைஞர்கள் குறைவு
கூட்டணியின் முந்திய வேட்பாளர் பட்டியலில் அரவிந்தன் முதலியோர் இருந்தனர் அத்துடன் மாநகர சபை போன்றவற்றிலும் புதிய தலைகள் புகுத்தப்பட்டன ஆயினும் நாட்டுச் சூழல் காரணமாக புதியவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை அரவிந்தன் சங்கரியுடன் சேர்ந்து கொண்டார்
இப்போது இருக்கும் வேட்பாளர்கள் கூட கட்சிகளுக்குரிய விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்டு புதியவர்களாக கூட்டுறவு சமாசம்,பனை தென்னை அபிவிருத்தி சபை,பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து ஒவ்வொரு பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்
அதே போன்று தான் மற்றைய மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தக் கட்சி எந்த நபர் செல்வாக்கு அதிகம் உள்ளவர் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது
இதில் கூட விடுதலைப் புலிகளின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படும் போதிலும் ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற பிரச்சனையைத் தான் அவர்களும் எதிர்நோக்கியிருப்பர் ஒவ்வொரு கட்சியினதும் முக்கியஸ்தர்களை ஒதுக்க முடியாமல் அத்துடன் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு விடயத்தில் செல்வாக்குப் பெற்றவர்களையும் இணைத்து பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது
பெண்களின் பிரதிநிதித்துவம் சொல்லும்படியாக இல்லைத் தான் ஆனால் அண்மையில் நடந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது பெண்கள் யாரும் போட்டியிடுவார்களா என்ற கேள்விதான் எழும் வேட்பாளர் பத்மினி சிதம்பரப்பிள்ளை வீட்டின் முன்னால் வேண்டுமென்றே கட்சியொன்று ஒலிபெருக்கி பூட்டி சத்தம் போட்டிருக்கிறது பல்கலைக் கழக மாணவர்களின் தலையீட்டினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப் பட்டது
அதே போன்று கடந்த தேர்தலில் ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டனர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாததில் உறுப்பினர்களே உறுப்பினர்களைத் தாக்கியுள்ள்னர் இவ்வாறான அடிதடி அரசியலில் பெண் வேட்பாளர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் ஈடு கொடுக்கமுடியுமா என்பதே கேள்வி
உங்கள் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது இந்தத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயருக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக்கும் மட்டுமே வாக்குகள் கிடைக்கவிருக்கின்றன அப்படிக் கிடைக்கவிருக்கும் பாராளுமன்ற ஆசனங்களில் பெண்களையும் புகுத்தியிருக்கலாம் ஆனால் பெறுபேறு எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள் அப்படிப் புகுத்துவதாக இருந்தாலும் துணிந்து முன் வருவார்களா?
\" \"

