03-24-2004, 08:55 AM
தன்னை தாழ்த்திக்கொள்வதில் சற்று மனப்பலம் பெறுகின்றார் போல தோன்றுகின்றது.
கவிதை அருமை
இன்னொருவரை குறிப்பிட்டு எழுதும்போது முதலில் எம்மை நாம் நோக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாகவும் அமைகின்றது.
நண்பர் பிபிசி கூறியது சரியாகவே இருக்கின்றுது
கவிதை அருமை
இன்னொருவரை குறிப்பிட்டு எழுதும்போது முதலில் எம்மை நாம் நோக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாகவும் அமைகின்றது.
நண்பர் பிபிசி கூறியது சரியாகவே இருக்கின்றுது
[b] ?

