03-24-2004, 08:47 AM
sOliyAn Wrote:முற்போக்குவாதி
சிந்தனையாளன்
வாசிப்பவன்
ஆராய்ந்து பேசுபவன்
இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி
சொன்ன வா£¢த்தைகள்
மேதாவி என்ற போர்வைக்குள்
ஒளிந்துகொள்ள யாருக்குப்
பிடிக்காது ?
தன்னைப்பற்றி எதற்காகச் சொல்கிறார்? மற்றவன்மூலமாக சுயவிளம்பரமா? ஆக இந்தவேளையில் மற்றவன் இவருக்கு முகமூடியாகிறானா?!
முகமூடி கிழிந்து முகம் தொ¤ய
உனக்காக
பொய்முகத்தோடு
கவிதை
புனைபெயர்
கூட்டத்தில் கத்தல்
எதுவுமே இனி சாத்தியமில்லை
எனக்கு
இந்த பந்திக்கான காரணம் எனக்கு புரியவில்லையே.. ஆக.. எதிலோ தொடங்கி எதையோ சொல்லி எதிலோ வந்து நிற்கிறதைத்தான் இது காட்டுகிறது என நினைக்கிறேன்.
அவர் தன்னையே முகமூடி போட்டு மேதாவித்தனம் ஒருவராக உருவகித்துதான் இந்த கவிதையை எழுதி இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். ஒரு சுய விமர்சனமாகவும் அதே நேரத்தில் மற்றவர்களையும் சுயவிமர்சனம் செய்ய வைக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லவா? அவர் மற்றவர்களை குறிப்பிட்டு எழுதினால அவர்கள் நீ மட்டும் என்ன யோக்கியமா என்று கேட்கலாம் தானே? தன்னையும் விமர்சனம் செய்து மற்றவர்களையும் அப்படி செய்யாதீர்கள் என்று சொல்லும் போது அது நல்ல பண்பு தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

