03-24-2004, 08:26 AM
Eelavan Wrote:என்ன தடூராரே------------------------------------------------------
ஏற்கனவே உங்களூர் அரசன் ஒருவன் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து தமிழை வாழ வைத்த பெருமையைத் தனதாக்கினான் நீங்கள் எமது அரசவைக் கவிஞரை ஒரு வழி பண்ணுவது என்று முடிவா?
வழிவழி வரு வழிமொழியும் அல்ல ,
ஒரு வழி பண்ணும் முடிவும் அல்ல.
வழிந்த ஈடிகை வழித்தலுக்கு ஒரு வழிபாடு பண்ணினேன் அவ்வளவே.
-----------------------------------------------------
ஈடிகை=தூவல்=தூரிகை=எழுதுகோல்.
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

