03-23-2004, 10:43 PM
Kanthar Wrote:கந்தர்.. ஊடகவியளாளருக்கு முன்னாலை இராணுவ உலங்கு வானூர்தியிலை திருகோணமலைக்குப்போறார் எண்டு சொல்ல செய்தியா வெளியிட்ட ஊடகங்கள் அதை பொலேஅப் செய்ய மறந்திட்டாங்கள்போலை..Mathivathanan Wrote:ஆளவந்தானிட்டை பதுமன் பற்றி கேட்டாலும் அவர் சொன்னார் இவர் சொன்னாரெண்டு மழுப்பல் பதில்தான் வரும்..தாத்தா
இன்னும் ஒருத்தருக்கும் பதுமன்பற்றிய செய்தி வந்து சேரவில்லையா..?
பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தபடி இராணுவ ஹெலியில் திருகோணமலை சென்றாரா..? யாராவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
:?: :?: :?:
ஹெலில ஏறின பதுமன் மேல தான் போய்யிருப்பர்
எனக்கு அப்பவே தெரியும் ஒருத்தரும் வாய் திறக்கமாட்டினம் இந்த சிம்பிள் விசயத்திற்கே....
யாராவது கடைசி போனாரோ..? போகேல்லையோ.. எண்டாவது சொல்லுங்கோ..
:?: :?: :?:
Truth 'll prevail

