03-23-2004, 04:51 PM
ஏண்டாப்பா என்னை என்ன தண்ணிச்சாமி எண்டு நினைச்சியளோ இப்பிடியும் அப்பிடியும் ஒருக்கா விழாமல் நடந்து காட்டவே?
அப்பு பீ.பீ.சி நீர் வல்லையையே பாத்ததில்லை எப்பிடி தொண்டைமானாறு தெரியும்
அதுதான் அப்பு அந்தச் சன்னிதி கோவில் இரூக்கிற இடம் அதுசரி சன்னதி கோவில் தெரியுமே ?அங்கை தான் கோட் முருகா இஸ் லிவிங்
அப்பு பீ.பீ.சி நீர் வல்லையையே பாத்ததில்லை எப்பிடி தொண்டைமானாறு தெரியும்
அதுதான் அப்பு அந்தச் சன்னிதி கோவில் இரூக்கிற இடம் அதுசரி சன்னதி கோவில் தெரியுமே ?அங்கை தான் கோட் முருகா இஸ் லிவிங்

