03-23-2004, 02:03 PM
நன்றி சண்முகி
ஒரு பகுதியில் நண்பர் B.B.C வைரமுத்துவின் வரிகளை சிலாகித்தார்
காதல் பற்றிய பாட்டு
யாக்கை திரி காதல் சுடர் என்று ஆரம்பிக்கும்
அதே போன்று இன்னொரு பாட்டு எனக்குப் பிடித்தது
ஜனகண மண
ஜனங்களை நினை
கனவுகள் அல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
மிகுந்ததொரு தன்னம்பிக்கை தரும் வரிகள்
டோல் டோல் இசை அருமை
எல்லப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் ரகுமானின் தன்னடக்கம் எல்லாவற்றையும் விட அருமை
ஒரு பகுதியில் நண்பர் B.B.C வைரமுத்துவின் வரிகளை சிலாகித்தார்
காதல் பற்றிய பாட்டு
யாக்கை திரி காதல் சுடர் என்று ஆரம்பிக்கும்
அதே போன்று இன்னொரு பாட்டு எனக்குப் பிடித்தது
ஜனகண மண
ஜனங்களை நினை
கனவுகள் அல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
மிகுந்ததொரு தன்னம்பிக்கை தரும் வரிகள்
டோல் டோல் இசை அருமை
எல்லப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் ரகுமானின் தன்னடக்கம் எல்லாவற்றையும் விட அருமை
\" \"

