03-23-2004, 04:48 AM
kuruvikal Wrote:சும்மா இருக்கிற நெல்லை அரிசியாக்கி....சோறாக்கி வாய்க்குள்ள தள்ளி... நெற்பயிராக இருந்த நெல் மணியை நீங்கள் ஆதிக்கம் செய்வதாகச் சொன்னால் தங்களுக்கு என்ன செய்யலாம்...????!
கோப்பையில இருக்கிற சோற்றை கையாள் வாய்க்குள்ள தள்ள.... சோறு சொல்லிச்சாம் கையே கையே நீ ஆதிக்கம் செய்துதான் நான் வாய்க்குள் அழிந்து போகிறேன் என்று...அப்ப வாய் சொல்லிச்சாம் இவன் 'பொடி' வாயை ஆவெண்டச் சொன்னான் நான் ஆவெண்டன்.... இப்ப சொல்லுங்கோ பாப்பம் ஆர் ஆரில ஆதிக்கம் செய்ததெண்டு....????!
<b>ஐயோ................!!!!!!!!!!!!!!!!!!!!
பெண்ணும் நெல்லுப் போலை ஐடமில்லையப்பா.
உயிருள்ள உணர்வுமுள்ள ஒரு மனித ஜென்மம். </b>

