07-01-2003, 08:48 AM
அகிம்சன் எழுத வந்தேன்.
நான் எண்ணிய பலவற்றை நீங்கள் மிக கண்ணியமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..இவை சேதுவுக்சுகுப் புரிந்து ஏற்றுக் கொள்வாரா?.அல்லது .எச்சரிக்கை பெறுவதும் தகுதி யென எண்ணுவாரா? தெரியவில்லை...
அவரைப் பொறுத்தவரையில் இலங்கங்களை அதிகரிப்பதற்காக எதையாவத எழுதவேண்டுமென ஓ அப்பிடியா என எழுதுவதும் கருத்தாகிறது. பார்ப்போம்;
நான் எண்ணிய பலவற்றை நீங்கள் மிக கண்ணியமாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்..இவை சேதுவுக்சுகுப் புரிந்து ஏற்றுக் கொள்வாரா?.அல்லது .எச்சரிக்கை பெறுவதும் தகுதி யென எண்ணுவாரா? தெரியவில்லை...
அவரைப் பொறுத்தவரையில் இலங்கங்களை அதிகரிப்பதற்காக எதையாவத எழுதவேண்டுமென ஓ அப்பிடியா என எழுதுவதும் கருத்தாகிறது. பார்ப்போம்;
-

