03-22-2004, 11:52 PM
Kanthar Wrote:BBC Wrote:இந்த பரப்புரை பதில் வேறு ஒருத்தருக்கு தான் இராவணனால் சொல்லப்பட்டது. அப்ப நீங்களும் அவரும் ஒண்ணா?
நீங்க யாருக்கு வாக்களிப்பீங்க மற்றும் என்னுடைய கேள்விக்க்கு பதில் சொன்னா அது தணிக்கை செய்யப்படும் அப்பிடின்னு நான் நினைக்கலை. நீங்க என்னமோ நழுவுறமாதிரி தான் எனக்கு தெரியுது. அப்பிடி உங்க கருத்து எல்லாத்துக்கும் பனிஸ்மெண்ட் கிடைக்கும் என்று நினைச்சா நீங்க கருத்தே எழுதப் போறதில்லையா?
மேனை பிபிசி
களத்தில கன றாலாமிமார் இருக்கினம்
அவை மற்றவைக்கு குடுக்கிற குடுவையை பாத்த பிறகுதான் இதை சொல்லுறன்.
என்னை என்ன மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாம் கதைறன் எண்டு நினைக்கிறியள் போலகிடக்கு.
நேற்றே எழுதினான் என்ரை வோட் யாருக்கெண்டு?
தம்பி நீங்கள் வடிவா வாசிக்க வேணும்......
எனக்கு அரசியல் அறிவு போதாது கந்தர். அதுதான் உங்களை, தாத்தாவை, ஈழவனை, குருவியை அப்பிடின்னு விசயம் தெரிந்சவர்களை கேக்கிறன்.
நீங்கள் எழுதினதை படிச்சேன், அந்த '' சரிநிகர் சமமாக வாழ்வம் இந்த நாட்டில்'' அப்பிடின்னு சொன்னது யார்? அவைக்கு தான் போடுவீங்கன்னு சொல்லி இருக்கீங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

