03-22-2004, 05:48 AM
Mathivathanan Wrote:கொண்டுவற்து இருத்தினது நீங்கள்.. இதைத்தான் இப்ப 3 வருஷமா விளங்கப்படுத்திறன்.. ஆயுதம் தூக்கித்தான் கொண்டுவந்து இருத்தினது.. இந்தியனையும் நீங்கள்தான் கொண்டுவந்து இருத்தினது.. நீங்களே எல்லாத்தையும் கோப்புப்பண்ணிப் போட்டுக்கிடக்கு.. அவங்களா வந்து இருக்கேல்லை.. எல்லாம் ஆயுதம் தூக்கி நீங்கள் கொண்டுவந்து இருத்தினது..
நீங்கள் ஆயுதத்தை போட்டிட்டு மக்களுக்குமுன்னாலை நில்லுங்கோ பாப்பம்.. அப்பத் தெரியும் யாருடைய காணி யார் என்னசெய்ததெண்டு அதுகளே உங்களுக்கு படிப்பிக்குங்கள் ..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மக்களுக்கு முன்னாலை நிக்க முடியாமல் தானே அழுது தொழுது அகதி அந்தஸ்து வாங்கி ஓடிப்போனீங்கள் அதுதான் ஆளவந்தான் அண்ணா புட்டுப் புட்டு வைக்கிறார் நெஞ்சிலை உரமிருந்தால் இண்டைக்கும் உங்கடை ஆட்கள் கொஞ்சப் பேர் மிஞ்சி இருக்கினம் தானே அவர்களோடை நின்றிருக்கலாம் தானே
ஏதோ ஆயுதத்தை கண்ணால் பார்க்காத மாதிரி கதையளக்கிறீர்
யாழ்ப்பாணத்திலை சங்கரியும்,டக்ளஸும் தான் ஆயுதப் பாதுகாப்புடன் திரிகினம் தூயவனும் இளம்பரிதியும் ஏன் அண்டைக்கு வந்த ரமேசும் கரிகாலனும் சும்மா தான் வந்தவை முதல் முதல் முகமாலையாலை வரும் போது ஒரு மைல் நீளத்துக்கு சனம் நின்று வரவேற்றுது
ஆயுதம் இன்றி மக்கள் முன்னால் நிற்கிறார்கள் நீங்கள் சொல்வது மாதிரி எதுவும் நடக்கவில்லையே
புலுடாவை விட்டிட்டு நடக்குற கதையை கதையுங்கோ
\" \"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->