03-21-2004, 08:53 PM
Kanthar Wrote:BBC Wrote:கந்தர் நீங்க துணிஞ்ச் ஆளா இருக்கீங்க. உங்க கிட்ட சில கேள்வி கேக்கலமுன்னு நினைக்கிறேன். இந்த முறை தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்கு? புலிகளை நீங்க ஏகப்பிரதிநிதிகளா ஏத்துக்கிறீங்களா?
எழுவத்தி ஏழில எங்கட ஊர் சுவரில எல்லாம் வீடும் சயிக்கிளும் போய் சூரியன் நிண்டகாலம் அது.
அண்டைக்கு ஊரில ஓரமாய் சுவரில சிவப்பு மையால எழுதிக்கிடந்தது என்னதெரியுமோ?
''பத்து தடவை புள்ளடி போட்டோம் பாட்டாளி வாழ்வில் கண்டது என்ன''.....எண்டு.......
மெய்யா சொல்லுறன் இண்டைக்கு எண்டால் நான் தான் முன்னுக்கு நிப்பன் புள்ளடி போட......
ஜனநாயகமோ...... சன நாய் அகமோ..........இப்ப இதில எனக்கு கொஞ்ச நம்பிக்கை.
மத்தியிலையும் மாநிலத்திலையும் பாரதி சொன்னமாதிரி '' சரிநிகர் சமமாக வாழ்வம் இந்த நாட்டில்'' எண்டு யார் சொல்லீனம் ...அவங்களுக்குதான் என்றை வாக்கு........
அது எல்லாம் சரி. இன்றைக்கு யாருக்கு வாக்கு போடுவீங்க?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

