06-30-2003, 10:16 PM
வணக்கம் பரணி,
பத்திரிகை தர்மம் எங்கேயும் பிழைத்ததாக நான் காணவில்லை.ஏனெனில் பத்திரிகையாளர்கள் அவரவர் பொறுப்புக்களையும் வேலையையும் சரிவரச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் கூறியது போன்று இந்தக்களத்pனை என்னுடைய து}ண்டுதலில் சில பத்திரிகையாளர்களும் செய்தி ஆசிரியர்களும் பார்த்தார்கள்.ஆனால் சில காரணங்களை அவர்களாலும் ஜீரணிக்கமுடியாமல் போனதுதான் உண்மை.
தொழில் ரீதியாக யாருடனாவது போட்டியிருந்தால் அதனை தொழில் ரீதியாகவே முறியடிக்க முயற்சிக்கவேண்டும்.சேதுவைப்பொறுத்தவரை தனக்கெனவொரு சொந்த இணையத்தளத்தினையும் வைத்துள்ளார்.தவிரவும் தமிழ் ஊடகவியலாளர் சங்கமொன்றின் அங்கத்துவராகவும் இருக்கின்றார்.எனவே அவரால் சாதிக்கக்கூடியதும் செய்யக்கூடியதும் நிறையவே இருக்கும் போது யாழில் வந்து பொறுப்பற்ற முறையில் ஏன் நடந்துகொள்கிறார் என்பது குழப்பமான ஒரு புதிரே.
கருத்துக்களம் என்பது எதிர்க்கருத்துக்களை மாத்திரம் வைக்கவேண்டும் என்றவொரு இடமில்லையே..அதைப்புரிந்து கொள்ள மிகவும் கஸ்டப்படுகிறார்.
வாரத்தில் ஓரிரு தடவைகள் தலைகாட்டும் என்னைவிட தினமும் கருத்தெழுதக்கூடிய மதிவதணண்,குருவிகள் போன்றோரும் ஒவ்வொரு கருத்திலும் இவரோடு முரண்படவேண்டிய அவசியம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது.
தவிரவும் இதனால் கவலையடைந்த குருவிகள் தனியாகவே ஒரு தலைப்பின் கீழ் தனது ஆதங்கத்தினையம் வெளிப்படுத்தியருப்பது உண்மையில் சிந்திக்கப்படவேண்டியது.
அதே நேரம் சேதுவும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.இதுவரைக்கும் நீங்கள் இந்தக்களத்தில் சம்பாதித்து வைத்துள்ள பெயர்கள் போதும்.
எனவே தொடரும் காலங்களிலாவது எச்சரிக்கைகள் பெறுவதைத் தவிர்த்து நல்ல முறையில் ஆக்கபுூர்வமான கருத்துக்களை முன்வைத்து உங்கள் தொழில் சார்ந்த பெயரை காப்பாற்றுங்கள்.
இதேவேளை நீங்கள் தற்போது எந்தப்பத்திரிகைக்காகவும் கடமையாற்றவில்லையாதலால் உங்கள் ஆர்வமிக்க தொழிலான விமர்சகனாக அல்லது செய்தி ஆசிரியராக வரத்தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பத்திரிகைத்துறையில் சேதுவின் பெயர் பொறிக்கப்பட்டுவிட்டது.எனவே தொழில் சார் பெயரை வளர்த்துக்கொள்ளுங்கள் சேது.
இறைவன் துணை இருக்கட்டும்.
-வாழ்க வளர்க.
பத்திரிகை தர்மம் எங்கேயும் பிழைத்ததாக நான் காணவில்லை.ஏனெனில் பத்திரிகையாளர்கள் அவரவர் பொறுப்புக்களையும் வேலையையும் சரிவரச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் கூறியது போன்று இந்தக்களத்pனை என்னுடைய து}ண்டுதலில் சில பத்திரிகையாளர்களும் செய்தி ஆசிரியர்களும் பார்த்தார்கள்.ஆனால் சில காரணங்களை அவர்களாலும் ஜீரணிக்கமுடியாமல் போனதுதான் உண்மை.
தொழில் ரீதியாக யாருடனாவது போட்டியிருந்தால் அதனை தொழில் ரீதியாகவே முறியடிக்க முயற்சிக்கவேண்டும்.சேதுவைப்பொறுத்தவரை தனக்கெனவொரு சொந்த இணையத்தளத்தினையும் வைத்துள்ளார்.தவிரவும் தமிழ் ஊடகவியலாளர் சங்கமொன்றின் அங்கத்துவராகவும் இருக்கின்றார்.எனவே அவரால் சாதிக்கக்கூடியதும் செய்யக்கூடியதும் நிறையவே இருக்கும் போது யாழில் வந்து பொறுப்பற்ற முறையில் ஏன் நடந்துகொள்கிறார் என்பது குழப்பமான ஒரு புதிரே.
கருத்துக்களம் என்பது எதிர்க்கருத்துக்களை மாத்திரம் வைக்கவேண்டும் என்றவொரு இடமில்லையே..அதைப்புரிந்து கொள்ள மிகவும் கஸ்டப்படுகிறார்.
வாரத்தில் ஓரிரு தடவைகள் தலைகாட்டும் என்னைவிட தினமும் கருத்தெழுதக்கூடிய மதிவதணண்,குருவிகள் போன்றோரும் ஒவ்வொரு கருத்திலும் இவரோடு முரண்படவேண்டிய அவசியம் ஏற்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாகவிருக்கின்றது.
தவிரவும் இதனால் கவலையடைந்த குருவிகள் தனியாகவே ஒரு தலைப்பின் கீழ் தனது ஆதங்கத்தினையம் வெளிப்படுத்தியருப்பது உண்மையில் சிந்திக்கப்படவேண்டியது.
அதே நேரம் சேதுவும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவேண்டும்.இதுவரைக்கும் நீங்கள் இந்தக்களத்தில் சம்பாதித்து வைத்துள்ள பெயர்கள் போதும்.
எனவே தொடரும் காலங்களிலாவது எச்சரிக்கைகள் பெறுவதைத் தவிர்த்து நல்ல முறையில் ஆக்கபுூர்வமான கருத்துக்களை முன்வைத்து உங்கள் தொழில் சார்ந்த பெயரை காப்பாற்றுங்கள்.
இதேவேளை நீங்கள் தற்போது எந்தப்பத்திரிகைக்காகவும் கடமையாற்றவில்லையாதலால் உங்கள் ஆர்வமிக்க தொழிலான விமர்சகனாக அல்லது செய்தி ஆசிரியராக வரத்தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
பத்திரிகைத்துறையில் சேதுவின் பெயர் பொறிக்கப்பட்டுவிட்டது.எனவே தொழில் சார் பெயரை வளர்த்துக்கொள்ளுங்கள் சேது.
இறைவன் துணை இருக்கட்டும்.
-வாழ்க வளர்க.

