03-21-2004, 11:39 AM
நாம் விளங்கித் தான் சொன்னேன் நீங்கள் தான் விளங்காமல் கேட்கிறீர்கள் இப்போது பதுமன் திருகோணமலை போய்விட்டாரா என்று கேட்பீர்கள் அதற்கு நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் பதுமனே நேரில் பேட்டி கொடுக்க வேண்டும் பிறகு நாளைக்கு தமிழ்செல்வன் வன்னியிலை இருக்கிறாரோ இல்லையோ என்று கேட்பீர்கள் அதற்கு தமிழ்ச்செல்வன் பேட்டி கொடுக்கவேண்டும் அதுக்குப் பதிலாக ஆளடையாள அணிவகுப்பு வைத்தால் சந்தேகமான எல்லோரும் நிற்கிறார்களா இல்லையா என்று பார்த்துத் திருப்திப் பட்டுக்கொள்ளலாம் இல்லையா?
\" \"

