03-21-2004, 11:38 AM
Eelavan Wrote:......அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு
Eelavan Wrote:ஓமோம் சுதுமலைக் கூட்டத்துக்கு குஞ்சியாச்சி செத்துப் போனா என்று ஒப்பாரி வைச்சுத் தான் ஆள் சேர்த்தவங்கள்
ஓம் ஓம் அதெண்டால் உண்மைதான்
அதுவெண்டால் என்ன இதுவெண்டால் என்ன
எல்லாம் ஆள் சேர்ப்புத்தான்
அவரவர் வேற வேற வியாக்கியானத்தை குடுக்கிறம்
தங்கட வசதிக்கு தக்கமாதிரி

