03-19-2004, 01:36 PM
Eelavan Wrote:எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் இருக்கிறது அது என்ன கருணா விடுதலைப் புலிகள்ஈழவன்..
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக்காக உருவான அமைப்பு என்றால்
கருணா விடுதலைப் புலிகள் கருணாவை நீங்கள் சொல்லும் அந்த மாபெரும் சக்தியிடம் இருந்து விடுவிப்பதற்க்காகவா?
தாத்தா கட்டாயத்தினால் செய்தாலும்.நோக்கம் சரி பிழை சரி எதாக இருந்தாலும் உண்ணாவிரதமிருப்பது எமது மக்கள்,எங்கள் உறவுகள் அவர்களையோ அவர்களது போராட்டத்தையோ கொச்சைப்படுத்த விரும்பவில்லை நான் கேட்டதெல்லாம் தனது பலத்தைக் காட்ட அல்லது தான் தப்பித்துக் கொள்ள கருணா எதற்காக மக்களைப் பலியிடுகிறார் என்பதே
செய்தியின் உண்மைத் தன்மை தெரியவில்லை தெரியவந்ததும் நிச்சயம் தருகிறேன்
கருணா பகுதிகூட அதே கொடியுடன் செயற்படுகிறார்கள்.. அதே மட்டக்களப்பு மக்கள்தான் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடாத்துகின்றனர்.. அப்படியிருக்க நீங்கள் அங்கு எதுவும் நடைபெறவில்லை என பூச்சாண்டிகாட்டுவது எந்தவகையில் நியாயம்..
பல நேர்காணல்களை சக்தி ரிவிமூலம் பார்த்தேன்.. எவரும் வற்புறுத்தலின்பேரில் செய்வதுபொலத் தெரியவில்லை.. அதுசரி பதுமன் ஹெலியில் திருக்கணாமலை போய் சேர்ந்துவிட்டாரா..?
:?: :?: :?:
பயப்படாதீர்கள் ஹெலியில் இராணுவம் போனாலும் ஒருபொழுதும் ஆயுதம் கொடுக்காது.. பிரேமதாசா காலத்தில் அவர்கள் படித்த பாடம் மறந்திருக்கமாட்டார்கள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

