03-19-2004, 12:21 PM
அடையாள உண்ணாவிரதமாக ஆரம்பிக்கப்பட்டது அடையாளமாகவே முடிந்துவிட்டது என்பது உண்மை காட்டுவதெல்லாவற்றையும் பார்த்தால் கழுத்துச் சுழுக்காமல் என்ன செய்யும்
மற்றது இன்று நடைபெறுவது அன்னை பூபதி நினைவுதினப் பேரணி பிரபா,கருணா வேறுபாடு இன்றி தமிழீழ மக்களெல்லோரும் தமக்காக உயிர் நீத்த அன்னைக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அதற்கு கூட்டம் திரளாமல் என்ன செய்யும் அதை ஆதரவுக் கூட்டம் என்று சொன்னால் என்ன சொல்வது
எது எப்படியிருப்பினும் எமக்காக உயிர் நீத்த அந்தத் தியாகச் செம்மலுக்கு எமது அஞ்சலிகள்
மற்றது இன்று நடைபெறுவது அன்னை பூபதி நினைவுதினப் பேரணி பிரபா,கருணா வேறுபாடு இன்றி தமிழீழ மக்களெல்லோரும் தமக்காக உயிர் நீத்த அன்னைக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அதற்கு கூட்டம் திரளாமல் என்ன செய்யும் அதை ஆதரவுக் கூட்டம் என்று சொன்னால் என்ன சொல்வது
எது எப்படியிருப்பினும் எமக்காக உயிர் நீத்த அந்தத் தியாகச் செம்மலுக்கு எமது அஞ்சலிகள்
\" \"

