03-19-2004, 07:13 AM
BBC Wrote:sOliyAn Wrote:முதுமைக்கு ஏற்ற இடம் தாயகம் என்று உணர்ந்ததால் வந்தார்கள். சிலர் வசதியாக வாழும்போது.. வசதியில்லாதவனுக்கு அது எப்படியெல்லாமோ தெரிவது சாத்தியமே! ஆக, முதுமை வருத்தும்போது தாயக அவா வரும். அதாவது இடம்பெயர்ந்தவர்களை கூறுகிறேன்.. அவர்களது வாரிசுகளை அல்ல!
வாரிசுகள் வருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. பொருளாதார நிலையில் கிழே இருப்பதால்தான் அப்படி சொல்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா?
-------------------
இருக்கும் இப்போதய சந்ததியே வராது எனும் போது நீங்கள் என்னடா எனடா வாரிசுகள் பற்றி கதக்கிறியள்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
...... 8)

