Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிடத் தமிழர்
#73
என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்து நாடு பிள்ளைகளிற்கு சகல வழிகளிலும் மிகுந்த பாதுகாப்பு நாடே. அத்தகைய வசதிகளை பெற்றோரே செய்து கொள்ளக் கூடிய நிலையில் உள்ளது.( பெற்றோர் எந்த வகையிலும் சுவிற்சலாந்து அரசை சாராதவகையில் மட்டுமே . அதாவது சார்ந்து வாழ்தல் அற்ற நிலை) சோழியான் கூறியது போல் பெற்ரோரின் வருவாய் போதாத நிலையில் பிள்ளைகள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது தான். சுவிற்சலாந்து பிரiஐகளிற்கே மேற்படிப்பிற்கான செலவு பாற்தே விடுகிறார்கள். சுவிற்சலாந்து பிரiஐகளே பணாPதியாக படிக்க முடியாத போது தற்காலிகமாக பல்கலைக்கழக நுழைவை ஒத்திவைத்து 3 ஓ 4 கோ வருடங்கள் வேலைசெய்து உழைத்து அப்பணத்தை வைத்தே படிப்பதை அறிய முடிகிறது. வெளிநாட்டவர் எனும் பாகு பாடு பாற்பதாய்தெரியவில்லை. இங்கு வாழும் பலரும் பிள்ளைகளின் உயர்கல்விக்கு என சேமித்து வருவதை காணமுடிகிறது. அதற்கான சேமிப்புத்திட்டங்கள் கூட உண்டு.

அத்தோடு ஒரு பிள்ளை அதிக குழப்படி மிகுந்ததாக காணப்படுமாயின் மிகுந்த அக்கறையோடு அணுகி நல் வழிப்படுத்த முனைகிறார்கள். அப்படி நல்வழிப்படுத்த முடியாத போது இதற்கென பிரத்தியேக பாடசாலைகளில் வைத்து கற்பிக்கிறார்கள். அதிஓலும் அப்பிள்ளையை திருத்த முடியாத போது அதனிலும் விட பிரத்தியேக பாடசாலையில் வைத்து கற்பிக்கிறார்கள். அப்படியும் அந்த பிள்ளையை திருத்த முடியாத போது அதற்பகான காரண காரியங்கள் ஆராயப்பட்டு அப்பிள்ளை நாட்டிற்கே உருப்படியாகாத பிள்ளை என கணித்து( அது பெற்றோரது குறைபாடே அதாவது அதிமதுபோதைக்கும் போதை வஸ்த்துக்கும் ஆளான பெற்றோர் அலஇலது ஆழான பிள்ளை என மருத்தவ பரிதோதனை அறியுமிடத்து அப்பிள்ளையின் முரட்டுத்தனங்களை படிப்படியாக குறைத்து பலமின்றி ஆக்க தொடற்சியாக ஒரு குறிப்பிட்ட மருந்தை பாவித்து வருகிறார்கள் அக்குழந்தை படிப்படியாக தனது பலத்தை இழக்கிற நிலை ஏற்படுகிறது.( ஒரு முட்டையை கூட உடைக்க முடியாத வாறு அக்குழந்தையின் பலம் குறைக்கப்படுகிறது. ( அதற்கு இவர்கள் கூறும் காரணம் அக்குழந்தையால் தமது நாடு அசிங்கப்படுவதை அடிதடி ரௌடியாவதை தாம் விரும்பவில்லை என கூறுகிறது. அதுவும் உண்மைதானே. எமது நாட்டில் மக்கோனா ( அச்செழு அச்சு வேலியில்) என ஒரு பாடசாலை உண்டு தானே. முரட்டுகளுக்கு.

அதை விட இங்கு தனித்து டொச் மொழி பிரெஞ்சு மொழி என இல்லை ஆங்கிலத்திற்கும் மறஇற மொழிகளிற்கு கொடுக்கும் உரிமை கொடுக்கப்படுகிறது. இங்கள்ள குழந்தைகள் ஆங்கிலத்தில் கூட அதி சிறப்பு சித்தி பெற்றே வளர்கிறார்கள்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிபிசி கூறியது போல இங்கு 2 ஆம் வகுப்பில் இருந்தே கிரகித்தலின் அடிப்படையில் குழந்தைகளின் வகுப்பு பிரிக்கப்படுகிறது. அதிவேகம் சாதாரணம் என. ஒவ்வொரு வருடமும் கற்பிக்கப்படுகிறபோது பெற்றோர் அதனை பார்வையிட அழைக்கப்படுவார்கள். உண்மையிலேயே அதிவேக வகுப்பு யாழ் பல்கழைக்கழக கற்கை நெறிபோன்று மிகுந்த கடுகதியாக போவதை அவதானிக்க முடிந்தது. பார்த்துக்கொண்டு இருந்த எமக்கே மிகுந்த கழைப்பு வந்து விட்டது. என்றாhல் பாற்துக்கொள்ளுங்களேன். எப்படித்தான் எமது மகள் கிரகித்து விழங்கி கொள்கிறாவோ என மிகந்த பயம் இன்றும் உள்ளது. ஆனால் மகளை கேட்டால் தோழை ஒரு உலுக்கு உலுக்கி விட்டு விலகுவதை காணமுடிகிறது.ஆசிரியரிடம் இது குழந்தைகளிற்கான உயர்கல்விக்கு பாதிப்பை தராதா என கேட்டபோது உங்களய் குழந்தையை நாம் கின்ர காடினில் இருந்த அவதானிக்கிறபோது அவருக்கு உரிய வேகம் இவ்வகுப்பே என கூறுகிறார்.( புள்ளிகளை பாற்கிரபோது எமது தலையீடின்றி அதிவிசேட புள்ளிகளே.)

பிபிசி கூறியது போலவே சுவிற்சலாந்து கல்வி முறையும். இங்குள்ள கற்கை நெறி சிலசமயம் எமக்கு புரிவதில்லை. ஆனால் நான் விட்டு வைப்:பதில்லை அதற்கான விளக்கத்தை பாடசாலை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கௌ;வேன்.அதில் எனக்கு ஏற்படும் சிக்கல்களை எனக்கான சந்தேகங்களை ஆசிரியரியரோடு கலந்தாலோசிப்பேன்.ஃ (எனது பிள்ளைக்கு அது கடினமாக இருக்குமோ என எனக்கு தோன்றும் சந்தற்பத்தில் மட்டுமே. ) அதற்கான நேரத்தை சகலருக்கும் ஏற்கனவே பாடசாலை ஒதுக்கி தந்துள்ளது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் நன்மை தீமைகள் என)

மகளைக் கடினமா எனக்கேட்டால் உங்களுக்கு கடினம் என்றால் எனக்கும் கடினமா என்பார். இதற்கு காரணம் எமது கல்வி முறையைப்போல் இவர்களது கல்வி முறையல்ல என்பதே.சுகமாக கற்பிப்பதை ஏதோ கடினமாக கற்பிப்பதாக தோன்றும். ஆனால் அவ்முறையை நன்கு ஆராய்கிறபோது அதன்பலாபலன்கள் சிந்தனைத்திறனை கிரகித்தலை ஞாபகசக்தியை அதிகம் விருத்தி செய்வதாக காணப்படும்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-14-2004, 08:08 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 09:13 PM
[No subject] - by tharma - 03-14-2004, 10:11 PM
[No subject] - by shanmuhi - 03-14-2004, 10:28 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 10:40 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 10:41 PM
[No subject] - by shanmuhi - 03-14-2004, 10:52 PM
[No subject] - by Mathan - 03-14-2004, 10:58 PM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 12:23 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 12:32 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 12:40 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 12:46 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:02 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:07 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:12 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 01:13 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:14 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:16 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:17 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:18 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:18 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:19 AM
[No subject] - by nalayiny - 03-15-2004, 01:21 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 01:27 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 01:33 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:35 AM
[No subject] - by Mathan - 03-15-2004, 01:50 AM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 02:05 AM
[No subject] - by tharma - 03-15-2004, 04:46 AM
[No subject] - by anpagam - 03-15-2004, 09:40 AM
[No subject] - by Mathivathanan - 03-15-2004, 12:41 PM
[No subject] - by anpagam - 03-15-2004, 02:05 PM
[No subject] - by sOliyAn - 03-15-2004, 11:48 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 12:31 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:32 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 12:35 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:42 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 12:47 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 12:57 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:14 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 01:20 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:27 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 01:35 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:42 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 01:52 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 02:16 AM
[No subject] - by Mathan - 03-16-2004, 03:49 AM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 02:29 PM
[No subject] - by nalayiny - 03-16-2004, 05:01 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 05:27 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 05:33 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 05:43 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 05:52 PM
[No subject] - by nalayiny - 03-16-2004, 06:02 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 06:14 PM
[No subject] - by kuruvikal - 03-16-2004, 06:18 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 07:53 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:18 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:23 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 08:28 PM
[No subject] - by Kanani - 03-16-2004, 08:33 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 08:36 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 08:45 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 08:53 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 10:14 PM
[No subject] - by sOliyAn - 03-16-2004, 10:19 PM
[No subject] - by Mathan - 03-16-2004, 10:31 PM
[No subject] - by anpagam - 03-17-2004, 12:36 AM
[No subject] - by sOliyAn - 03-17-2004, 01:35 AM
[No subject] - by Rajan - 03-18-2004, 05:31 PM
[No subject] - by nalayiny - 03-18-2004, 05:54 PM
[No subject] - by nalayiny - 03-18-2004, 09:36 PM
[No subject] - by sOliyAn - 03-18-2004, 11:37 PM
[No subject] - by sOliyAn - 03-18-2004, 11:47 PM
[No subject] - by anpagam - 03-18-2004, 11:52 PM
[No subject] - by adipadda_tamilan - 03-19-2004, 07:10 AM
[No subject] - by adipadda_tamilan - 03-19-2004, 07:13 AM
[No subject] - by adipadda_tamilan - 03-19-2004, 07:17 AM
[No subject] - by sOliyAn - 03-19-2004, 01:55 PM
[No subject] - by nalayiny - 03-19-2004, 08:58 PM
[No subject] - by nalayiny - 03-19-2004, 09:17 PM
[No subject] - by sOliyAn - 03-19-2004, 11:10 PM
[No subject] - by AJeevan - 03-20-2004, 01:02 PM
[No subject] - by nalayiny - 03-20-2004, 01:03 PM
[No subject] - by nalayiny - 03-20-2004, 01:28 PM
[No subject] - by Aalavanthan - 03-20-2004, 01:31 PM
[No subject] - by Rajan - 03-20-2004, 04:39 PM
[No subject] - by nalayiny - 03-20-2004, 07:44 PM
[No subject] - by sOliyAn - 03-21-2004, 01:33 AM
[No subject] - by nalayiny - 03-21-2004, 09:12 AM
[No subject] - by Aalavanthan - 03-21-2004, 04:55 PM
[No subject] - by Manithaasan - 03-21-2004, 05:06 PM
[No subject] - by shanmuhi - 03-21-2004, 08:00 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 08:11 PM
[No subject] - by Mathivathanan - 03-21-2004, 08:17 PM
[No subject] - by Mathan - 03-21-2004, 08:33 PM
[No subject] - by adipadda_tamilan - 03-22-2004, 12:46 AM
[No subject] - by Aalavanthan - 03-22-2004, 08:43 PM
[No subject] - by AJeevan - 03-26-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 04-05-2004, 12:11 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 01:07 PM
[No subject] - by இளைஞன் - 04-08-2004, 01:25 PM
[No subject] - by Manithaasan - 04-08-2004, 02:33 PM
[No subject] - by Paranee - 04-08-2004, 02:38 PM
[No subject] - by இளைஞன் - 04-08-2004, 04:41 PM
[No subject] - by Eelavan - 04-08-2004, 04:43 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 10:45 PM
[No subject] - by Eelavan - 04-10-2004, 03:56 PM
[No subject] - by Manithaasan - 04-10-2004, 09:57 PM
[No subject] - by Paranee - 04-11-2004, 05:32 AM
[No subject] - by Mathan - 05-18-2004, 07:49 PM
[No subject] - by tamilini - 05-24-2004, 10:06 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:34 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:37 PM
[No subject] - by Mathan - 06-03-2004, 05:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)