06-30-2003, 03:45 PM
வணக்கம்
பிறேம் இது உங்களிற்கான தனிப்பட்ட செய்தியாக இடுவோம் என எண்ணியிருந்தேன். ஆனாலும் அது உங்களிற்கு உறைக்காது. அதனால் இங்கு எழுதுகின்றேன். நான் மொடரேட்டர் என்ற நிலையில் எழுதவில்லை. பரணீதரனாகவே கருத்துக்களை வைக்கின்றேன்
பிறேம் இந்த தளம் தொடங்கி ஒரு மாதம் ஆகவில்லை. அதனுள் 1000ற்கு மேற்பட்ட கருத்துக்கள் வைப்பதில் மட்டும் அக்கறை காட்டும் நீங்கள் தமிழ் எழுத்துப்பிழைகளை கவனத்தில் எடுக்கவில்லை. எங்கு நோக்கினும் எழுத்துப்பிழைகள். தமிழை கொலை செய்வது யார் என்று கேட்டால் உங்களை எல்லோரும் காட்டிக்கொள்வார்கள்.
செய்திகள் வைக்கின்றீர்கள். அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று குறிப்பிட தவறுகின்றீர்கள். வைக்கப்படும் செய்திகள் சிலவேளைகளில் தேவையற்றவையாகவும் இருக்கின்றன.
இந்த தளம் மோகன் அண்ணாவால் தொடங்கப்பட்டது உங்களிற்காக இல்லை. எல்லோரும் பயன் பெறவேண்டும் என்பதற்காக...
இங்கு எத்தனையோ கருத்தாளர்கள் எத்தனையோ எழுத்தாளர்கள் வந்து சென்றார்கள். அவர்கள் யாரையும் இப்போது காணமுடியவில்லை. ஏன் இங்கு வரவில்லை என்று கேட்டபோது பிறேம் தேவையில்லாத குப்பைகளையும் போட்டு களத்தை நாறடித்துக்கொண்டிருக்கின்றார். அதனால் களப்பக்கம் தலைவைக்கவே இடியாக இருக்கின்றது. மோகன் ஏன் அவற்றை கவனிக்கவில்லை. தளத்தை பிறேமிற்கு விட்டுக்கொடுத்துவிட்டாரா என்று கேடகின்றார்கள்.
பிறேம் நீங்கள் ஒரு சில வானொலிகளையும் ஒரு சிலரையும் சாடுவதற்காகவும்தான் இங்கு கருத்துக்கள் வைக்கின்றீர்கள்.
பத்திரிகையாளர் என்ற ஒரு சிறு துரும்புகூட உங்களிடம் காணமுடியவில்லை. உண்மையில் படித்துத்தான் பத்திரிகைத்துறைக்குள் கால் வைத்தீர்களா இல்லை............பணம் கொடுத்து வந்தீர்களா.........என சந்தேகமாக இருக்கின்றது. படித்து வந்திருந்தால் பத்திரிகை தர்மம் பத்திரிகை பொறுப்புணர்வு இருக்கும். மற்றவர்களை மதிக்கும் தன்மை இருக்கும். மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறுவதில் மரியாதை இருக்குமு; இது ஓன்றுமே உங்களிடம் இல்லை.
இங்கு வந்து இன்றைய ஒரு மாதமாகமுதலே 4 எச்சரிக்கை வேண்டிவிட்டீர்கள். வெட்கமாக இல்லை. கருத்துக்களை அடுக்குவது என்றால் நானும் அடுக்குவேன். இங்கு எல்லோராலும் அடுக்க முடியும்.
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு முதலில் உங்களை படிக்க முயலுங்கள். அப்படி ஏதாவது குப்கைகளை இட விரும்பினால் உங்கள் தளத்தில் இட்டு ஆசைகளை புூர்த்தி செய்யுங்கள். இங்கே குப்பையாக்க வேண்டாம். தயவுசெய்து.............
புலி ஆதரவாளன் விடுதலைக்காக பாடுபடுபவன் என்று சொல்லும் நீங்கள் அதற்காக என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா.............நான் சொல்கின்றேன். ஓன்றுமே செய்யவில்லை. அங்கும் எச்சரிக்கை கடிதங்களை வேண்டிச்சேர்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்...................
பிறேம் இது உங்களிற்கான தனிப்பட்ட செய்தியாக இடுவோம் என எண்ணியிருந்தேன். ஆனாலும் அது உங்களிற்கு உறைக்காது. அதனால் இங்கு எழுதுகின்றேன். நான் மொடரேட்டர் என்ற நிலையில் எழுதவில்லை. பரணீதரனாகவே கருத்துக்களை வைக்கின்றேன்
பிறேம் இந்த தளம் தொடங்கி ஒரு மாதம் ஆகவில்லை. அதனுள் 1000ற்கு மேற்பட்ட கருத்துக்கள் வைப்பதில் மட்டும் அக்கறை காட்டும் நீங்கள் தமிழ் எழுத்துப்பிழைகளை கவனத்தில் எடுக்கவில்லை. எங்கு நோக்கினும் எழுத்துப்பிழைகள். தமிழை கொலை செய்வது யார் என்று கேட்டால் உங்களை எல்லோரும் காட்டிக்கொள்வார்கள்.
செய்திகள் வைக்கின்றீர்கள். அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று குறிப்பிட தவறுகின்றீர்கள். வைக்கப்படும் செய்திகள் சிலவேளைகளில் தேவையற்றவையாகவும் இருக்கின்றன.
இந்த தளம் மோகன் அண்ணாவால் தொடங்கப்பட்டது உங்களிற்காக இல்லை. எல்லோரும் பயன் பெறவேண்டும் என்பதற்காக...
இங்கு எத்தனையோ கருத்தாளர்கள் எத்தனையோ எழுத்தாளர்கள் வந்து சென்றார்கள். அவர்கள் யாரையும் இப்போது காணமுடியவில்லை. ஏன் இங்கு வரவில்லை என்று கேட்டபோது பிறேம் தேவையில்லாத குப்பைகளையும் போட்டு களத்தை நாறடித்துக்கொண்டிருக்கின்றார். அதனால் களப்பக்கம் தலைவைக்கவே இடியாக இருக்கின்றது. மோகன் ஏன் அவற்றை கவனிக்கவில்லை. தளத்தை பிறேமிற்கு விட்டுக்கொடுத்துவிட்டாரா என்று கேடகின்றார்கள்.
பிறேம் நீங்கள் ஒரு சில வானொலிகளையும் ஒரு சிலரையும் சாடுவதற்காகவும்தான் இங்கு கருத்துக்கள் வைக்கின்றீர்கள்.
பத்திரிகையாளர் என்ற ஒரு சிறு துரும்புகூட உங்களிடம் காணமுடியவில்லை. உண்மையில் படித்துத்தான் பத்திரிகைத்துறைக்குள் கால் வைத்தீர்களா இல்லை............பணம் கொடுத்து வந்தீர்களா.........என சந்தேகமாக இருக்கின்றது. படித்து வந்திருந்தால் பத்திரிகை தர்மம் பத்திரிகை பொறுப்புணர்வு இருக்கும். மற்றவர்களை மதிக்கும் தன்மை இருக்கும். மற்றவர்களுடன் கருத்துக்களை பரிமாறுவதில் மரியாதை இருக்குமு; இது ஓன்றுமே உங்களிடம் இல்லை.
இங்கு வந்து இன்றைய ஒரு மாதமாகமுதலே 4 எச்சரிக்கை வேண்டிவிட்டீர்கள். வெட்கமாக இல்லை. கருத்துக்களை அடுக்குவது என்றால் நானும் அடுக்குவேன். இங்கு எல்லோராலும் அடுக்க முடியும்.
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு முதலில் உங்களை படிக்க முயலுங்கள். அப்படி ஏதாவது குப்கைகளை இட விரும்பினால் உங்கள் தளத்தில் இட்டு ஆசைகளை புூர்த்தி செய்யுங்கள். இங்கே குப்பையாக்க வேண்டாம். தயவுசெய்து.............
புலி ஆதரவாளன் விடுதலைக்காக பாடுபடுபவன் என்று சொல்லும் நீங்கள் அதற்காக என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா.............நான் சொல்கின்றேன். ஓன்றுமே செய்யவில்லை. அங்கும் எச்சரிக்கை கடிதங்களை வேண்டிச்சேர்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்...................
[b] ?

