03-16-2004, 08:28 PM
முதுமைக்கு ஏற்ற இடம் தாயகம் என்று உணர்ந்ததால் வந்தார்கள். சிலர் வசதியாக வாழும்போது.. வசதியில்லாதவனுக்கு அது எப்படியெல்லாமோ தெரிவது சாத்தியமே! ஆக, முதுமை வருத்தும்போது தாயக அவா வரும். அதாவது இடம்பெயர்ந்தவர்களை கூறுகிறேன்.. அவர்களது வாரிசுகளை அல்ல!
.

