03-16-2004, 05:15 PM
ஒருக்கால் சரியா வாசியுங்கோ படம் எடுத்த பிறகு தானே தெரியும் நாகமா சாரையா என்று
பெத்து வளத்த தாய்க்கே தெரியாது தான் பெத்தது தங்கமா தறுதலையா என்று வளர்ந்த வளப்பிலை தங்கமாய் இருந்தது பாதரசத்துடன் சேர்ந்தால் வெள்ளி மாதிரி பல்லிளிக்கத் தொடங்கிட்டுது
பெத்து வளத்த தாய்க்கே தெரியாது தான் பெத்தது தங்கமா தறுதலையா என்று வளர்ந்த வளப்பிலை தங்கமாய் இருந்தது பாதரசத்துடன் சேர்ந்தால் வெள்ளி மாதிரி பல்லிளிக்கத் தொடங்கிட்டுது
\" \"

