03-16-2004, 04:32 PM
20 வருஷம் வளர்த்த யானை தான் மதம் பிடிக்கும் போது பாகனையே கொலை பண்ணுகின்றது அதற்காக யானைக்கு மதம் பிடிக்கும் என்று பாகனுக்குத் தெரியாதா
20 25 வருஷம் பாலும் தேனும் ஊற்றிவளர்த்த மகன் தாய் தந்தைக்கெதிராக நீதி மன்றம்ம் போனது கேள்விப்பட்டதில்லையா மகன் இப்படிச் செய்வான் என்று நினைத்தா அவர்கள் வளர்த்திருப்பார்கள்
கடி என்றால் கடிப்பேன் படு என்றால் படுப்பேன் என்று சத்தியம் பண்ணித் தானே சேர்ந்தவர் காலைச் சுற்றியது விஷப் பாம்பு என்று தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனைத் தான் நாமும் செய்வோம்
20 25 வருஷம் பாலும் தேனும் ஊற்றிவளர்த்த மகன் தாய் தந்தைக்கெதிராக நீதி மன்றம்ம் போனது கேள்விப்பட்டதில்லையா மகன் இப்படிச் செய்வான் என்று நினைத்தா அவர்கள் வளர்த்திருப்பார்கள்
கடி என்றால் கடிப்பேன் படு என்றால் படுப்பேன் என்று சத்தியம் பண்ணித் தானே சேர்ந்தவர் காலைச் சுற்றியது விஷப் பாம்பு என்று தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனைத் தான் நாமும் செய்வோம்
\" \"

